முதுமலை வனப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண் புலி!

முதுமலை வனப்பகுதியில் தொடர்ந்து மர்மமான முறையில் புலிகள் இருந்து வருகின்றன. கடந்த மூன்று வாரங்களில் 4 புலிகள் உயிரிழந்த சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் யானை, புலி,…

View More முதுமலை வனப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண் புலி!

சாதி சான்றிதழ் கிடைக்காத விரக்தி – மாணவி விபரீத முடிவு!

சாதிச் சான்றிதழ் கிடைக்காததால் கல்லூரியில் சேர முடியாத கவலையில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். திருவண்ணாமலை எடப்பாளையம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி.  இவர் திருவண்ணாமலை அரசு உதவி பெறும் மேல்நிலை…

View More சாதி சான்றிதழ் கிடைக்காத விரக்தி – மாணவி விபரீத முடிவு!

தடுப்பணையில் மூழ்கிய மாணவன்: உரிய மருத்துவ உதவி இல்லாமல் உயிரிழந்த சோகம்!

தந்தை கண்முன்னே தடுப்பணையில் மூழ்கி 7 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் மாணவனைக் காப்பாற்ற முடியவில்லை என உறவினர்கள் குற்றச்சாட்டினார். திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில்…

View More தடுப்பணையில் மூழ்கிய மாணவன்: உரிய மருத்துவ உதவி இல்லாமல் உயிரிழந்த சோகம்!

பாலக்கோடு அருகே காட்டு பன்றிகளுக்காக வைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு!

பாலக்கோடு அருகே சூடானுார் கிராமத்தில் காட்டு பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் தானே சிக்கி விவசாயி உயிரிழந்தார். தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அடுத்த சூடானுார் கிராமத்தை சேர்ந்த விவசாயி முனிராஜ் என்பவரின் மகன் நவீன் (30).…

View More பாலக்கோடு அருகே காட்டு பன்றிகளுக்காக வைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு!

சீகூர் வனப்பகுதியில் ஆண் யானை உயிரிழப்பு!

முதுமலை புலிகள் காப்பகம் சீகூர் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் ஆண் காட்டு யானை உயிரிழந்தது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் உள் மண்டலம் மற்றும் வெளிமண்டல வனப்பகுதியில் நுாற்றுக்கணக்கான யானைகள், ஆயிரக்கணக்கான புலிகள்,…

View More சீகூர் வனப்பகுதியில் ஆண் யானை உயிரிழப்பு!

டெல்லி இளம்பெண் மரணத்தில் வெளிவந்த புதிய டுவிஸ்ட்!

டெல்லியில் காரில் இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்த இளம்பெண் அஞ்சலிக்கு குடிப்பழக்கம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, அவை அனைத்தும் தவறாக பரப்பப்பட்டவை என்று, சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர். டெல்லியில் கஞ்சவாலா பகுதியில் ,சுல்தான்புரி…

View More டெல்லி இளம்பெண் மரணத்தில் வெளிவந்த புதிய டுவிஸ்ட்!

பாஜக திரிணாமுல் காங்கிரஸ் இடையே மோதல் 4பேர் உயிரிழப்பு!

மேற்கு வங்கத்தில் இன்றைய வாக்குப்பதிவின் போது பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே நடந்த மோதலின் போது பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் தற்போது…

View More பாஜக திரிணாமுல் காங்கிரஸ் இடையே மோதல் 4பேர் உயிரிழப்பு!