கிறிஸ்துமஸை முன்னிட்டு களைகட்டிய வீரகனூர் ஆட்டுச்சந்தை: ரூ.1.50 கோடிக்கு மேல் விற்பனை!

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சேலம் மாவட்டம் வீரகனூர் ஆட்டுச்சந்தையில் இன்று ஒரே நாளில் ரூ.1.50 கோடிக்கு விற்பனை நடைபெற்றதால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.  சேலம் மாவட்டம் வீரகனூரில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று நடைபெறும் கால்நடை சந்தை மாவட்டத்திலேயே மிகப்பெரிய…

View More கிறிஸ்துமஸை முன்னிட்டு களைகட்டிய வீரகனூர் ஆட்டுச்சந்தை: ரூ.1.50 கோடிக்கு மேல் விற்பனை!