பிரதமரின் வாகனப் பேரணியில் மாணவர்களை பயன்படுத்திய தனியார் பள்ளிக்கு மாவட்ட கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பாஜக சார்பில் கோவையில் மார்ச் 18 ஆம் தேதி நடைபெற்ற வாகனப் பேரணியில் பங்கேற்க பிரதமர் மோடி…
View More பிரதமர் நிகழ்வில் மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: தனியார் பள்ளிக்கு மாவட்ட கல்வி அலுவலர் நோட்டீஸ்!schoolstudents
திண்டுக்கல், தென்காசி, நெல்லை, தேனி மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!!
கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து திண்டுக்கல், தென்காசி, நெல்லை, தேனி மாவட்டங்களிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதன் காரணமாக தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட…
View More திண்டுக்கல், தென்காசி, நெல்லை, தேனி மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!!ரூ.15,000-த்தில் சோலார் சைக்கிள்! அசத்திய 9-ம் வகுப்பு மாணவர்கள் – குவியும் பாராட்டு!
ரூ.15 ஆயிரத்தில் இரவிலும், பகலிலும் பயணம் செய்யக்கூடிய சோலார் சைக்கிளை உருவாக்கிய கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அத்தாணி பெருமுகை புதூரில் செயல்பட்டு வரும்…
View More ரூ.15,000-த்தில் சோலார் சைக்கிள்! அசத்திய 9-ம் வகுப்பு மாணவர்கள் – குவியும் பாராட்டு!மாணவ, மாணவிகளுக்கு அரசு உறுதுணையாக இருக்கும்: அமைச்சர் கே.என்.நேரு
மாணவ, மாணவிகளுக்கு அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு 2022ஆம் ஆண்டிற்கான இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின் மூலம், அரசு பள்ளிகள்…
View More மாணவ, மாணவிகளுக்கு அரசு உறுதுணையாக இருக்கும்: அமைச்சர் கே.என்.நேருபோதையில் மயங்கிய நிலையில் கிடந்த மாணவிகள்
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் இன்று போதை விழிப்புணர்வு பிரச்சாரம் நடக்கவிருக்கும் நிலையில் நேற்று இரவு கரூர் மாவட்டத்தில் மூன்று மாணவிகள் மது போதையில் விழுந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
View More போதையில் மயங்கிய நிலையில் கிடந்த மாணவிகள்தரக்குறைவாக திட்டிய நடத்துனர்; மாணவர்கள் சாலை மறியல்
திருச்செங்கோடு அருகே அரசு பேருந்தில் மாணவர்களை ஏற்றி செல்வதில்லை என்றும், பேருந்தில் நடத்துனர் தரக்குறைவாக திட்டுவதாகவும் கூறி மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில், திருச்செங்கோடு அரசினர்…
View More தரக்குறைவாக திட்டிய நடத்துனர்; மாணவர்கள் சாலை மறியல்