வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், ஏற்கனவே 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட இந்தாண்டு…
View More #RainAlert | விழுப்புரத்தில் பள்ளிகளுக்கும், கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை!Schools
#HeavyRain | கோவையில் கொட்டித்தீர்க்கும் கனமழை – மாநகராட்சி சார்பில் அவசர உதவி எண் வெளியீடு!
கோவை மாநகராட்சி சார்பில் அவசர கால உதவி எண் மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கோயம்புத்தூரில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.…
View More #HeavyRain | கோவையில் கொட்டித்தீர்க்கும் கனமழை – மாநகராட்சி சார்பில் அவசர உதவி எண் வெளியீடு!#RedAlert | எந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? முழு விவரம்!
தமிழ்நாட்டில் அடுத்த 4 நாள்கள் வானிலை நிலவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு அக். 17-ம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள…
View More #RedAlert | எந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? முழு விவரம்!4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட இந்தாண்டு தென்மேற்கு பருவமழை அதிகமாகவே இருந்தது. அதுபோல இந்தமுறை வடகிழக்கு பருவமழையும் இயல்பை…
View More 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!#TNSchools | காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு!
தமிழ்நாடு முழுவதும் காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை…
View More #TNSchools | காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு!பள்ளிகளில் பாஜகவின் திட்டங்கள் குறித்த போட்டி | மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்!
பள்ளிகளில் பாஜகவின் திட்டங்கள் குறித்த போட்டிகளை நடத்துமாறு வெளியான மத்திய அரசின் அறிவிப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். பிஎம்ஸ்ரீ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில், வரும் அக்டோபர்…
View More பள்ளிகளில் பாஜகவின் திட்டங்கள் குறித்த போட்டி | மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்!#trichy-ல் அரசு சத்துணவு முட்டைகளை வாங்கி பயன்படுத்திய உணவகத்திற்கு ‘சீல்’!
துறையூரில் உணவகம் ஒன்றில் அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் அரசு முத்திரையிடப்பட்ட சத்துணவு முட்டைகள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டு, அந்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. திருச்சி மாவட்டம் துறையூரில் சுமார் 25-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள்,…
View More #trichy-ல் அரசு சத்துணவு முட்டைகளை வாங்கி பயன்படுத்திய உணவகத்திற்கு ‘சீல்’!#MahaVishnu சொற்பொழிவு விவகாரம் | விசாரணை அறிக்கையை நாளை தாக்கல் செய்கிறார் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்!
சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டை பள்ளி நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்த பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் விசாரணை அறிக்கையை நாளை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அசோக்…
View More #MahaVishnu சொற்பொழிவு விவகாரம் | விசாரணை அறிக்கையை நாளை தாக்கல் செய்கிறார் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்!#MahaVishnu யூடியூப் பக்கத்திலிருந்து ஆசிரியர் சங்கர் தொடர்பான வீடியோ காட்சிகள் நீக்கம்!
மகாவிஷ்ணுவின் பரம்பொருள் பவுண்டேஷன் யூடியூப் பக்கத்திலிருந்து மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கரை அவமதித்து பேசிய வீடியோ காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள இரண்டு அசோக் நகர் மற்றும் சைத்ஜாப்பேட்டை அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மோட்டிவேஷனல்…
View More #MahaVishnu யூடியூப் பக்கத்திலிருந்து ஆசிரியர் சங்கர் தொடர்பான வீடியோ காட்சிகள் நீக்கம்!பள்ளி, கல்லூரிகளில் அதிகரிக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள்! #ChiefSecretary முருகானந்தம் வழங்கிய ஆலோசனைகள்!
கல்வி நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுவத்துவதற்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கல்வி மையங்களில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும்…
View More பள்ளி, கல்லூரிகளில் அதிகரிக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள்! #ChiefSecretary முருகானந்தம் வழங்கிய ஆலோசனைகள்!