மகாவிஷ்ணுவின் பரம்பொருள் பவுண்டேஷன் யூடியூப் பக்கத்திலிருந்து மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கரை அவமதித்து பேசிய வீடியோ காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள இரண்டு அசோக் நகர் மற்றும் சைத்ஜாப்பேட்டை அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மோட்டிவேஷனல்…
View More #MahaVishnu யூடியூப் பக்கத்திலிருந்து ஆசிரியர் சங்கர் தொடர்பான வீடியோ காட்சிகள் நீக்கம்!Maha vishnu
சர்ச்சை சொற்பொழிவாளர் #MahaVishnu மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு!
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், மகா விஷ்ணு மீது புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னையில் உள்ள இரண்டு அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு…
View More சர்ச்சை சொற்பொழிவாளர் #MahaVishnu மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு!சர்ச்சை சொற்பொழிவாளர் #MahaVishnuக்கு செப். 20 வரை நீதிமன்றக் காவல் – புழல் சிறையில் அடைப்பு!
ஆன்மிக சொற்பொழிவாளர் மஹாவிஷ்ணுவை நீதிமன்றக் காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சென்னை அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவரை, மாணவர்களுக்கு மோட்டிவேஷனல் ஸ்பீச்…
View More சர்ச்சை சொற்பொழிவாளர் #MahaVishnuக்கு செப். 20 வரை நீதிமன்றக் காவல் – புழல் சிறையில் அடைப்பு!சர்ச்சைக்குரிய பேச்சு – ஆன்மிக சொற்பொழிவாளர் #MahaVishnu மீது 5பிரிவுகளில் வழக்கு!
சர்ச்சைக்குரிய ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது 5 பிரிவுகளின்கீழ் சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த…
View More சர்ச்சைக்குரிய பேச்சு – ஆன்மிக சொற்பொழிவாளர் #MahaVishnu மீது 5பிரிவுகளில் வழக்கு!சர்ச்சைக்குரிய ஆன்மீக சொற்பொழிவு குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது – #SchoolManagement குழு பேட்டி!
சர்ச்சைக்குரிய ஆன்மீக சொற்பொழிவு குறித்து பள்ளி நிர்வாகம் எதுவும் தெரிவிக்கவில்லை என பள்ளி மேலாண்மை குழு தெரிவித்துள்ளது. சென்னை அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவரை,…
View More சர்ச்சைக்குரிய ஆன்மீக சொற்பொழிவு குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது – #SchoolManagement குழு பேட்டி!சர்ச்சைக்குரிய ஆன்மிக பேச்சாளர் மஹாவிஷ்ணு கைது – #Saidapet போலீசார் நடவடிக்கை!
சர்ச்சைக்குரிய ஆன்மிக பேச்சாளரான மஹாவிஷ்ணுவை சைதாப்பேட்டை போலீசார் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவரை, மாணவர்களுக்கு மோட்டிவேஷனல் ஸ்பீச்…
View More சர்ச்சைக்குரிய ஆன்மிக பேச்சாளர் மஹாவிஷ்ணு கைது – #Saidapet போலீசார் நடவடிக்கை!பள்ளி நிகழ்ச்சியில் சர்ச்சை பேச்சு | விசாரணை வளையத்தில் #Mahavishnu ?
சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்திலிருந்து போலீசார் காவல் நிலையம் அழைத்துச்சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவரை, மாணவர்களுக்கு மோட்டிவேஷனல் ஸ்பீச்…
View More பள்ளி நிகழ்ச்சியில் சர்ச்சை பேச்சு | விசாரணை வளையத்தில் #Mahavishnu ?“நான் எங்கும் ஓடி ஒளியவில்லை | அப்படி என்ன தவறான கருத்தை நான் சொல்லிவிட்டேன்?” வீடியோ வெளியிட்ட #Mahavishnu!
பள்ளியில் சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகா விஷ்ணு வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவரை, மாணவர்களுக்கு மோட்டிவேஷனல்…
View More “நான் எங்கும் ஓடி ஒளியவில்லை | அப்படி என்ன தவறான கருத்தை நான் சொல்லிவிட்டேன்?” வீடியோ வெளியிட்ட #Mahavishnu!