மகாராஷ்டிரா | பள்ளி, விடுதிகளில் #panicbutton -களை நிறுவ மாநில அரசு பரிசீலனை! பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பேனிக் பட்டன்களை நிறுவ மகாராஷ்டிர மாநில அரசு பரிசீலித்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 16ம் தேதி 4 வயது…

View More மகாராஷ்டிரா | பள்ளி, விடுதிகளில் #panicbutton -களை நிறுவ மாநில அரசு பரிசீலனை! பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை!

அனுமதியின்றி முகாம் நடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை – தனியார் பள்ளிகள் இயக்குநரகம்!

அனுமதி பெறாமல் முகாம்கள் நடத்தும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளியில் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) முகாமின் போது …

View More அனுமதியின்றி முகாம் நடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை – தனியார் பள்ளிகள் இயக்குநரகம்!

கேரளாவில் தொடரும் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கனமழை காரணமாக நாளை திருச்சூர், வயநாடு மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் கோழிக்கோடு மாவட்டத்தில் கோடஞ்சேரி கிராம பஞ்சாயத்து பகுதிகளில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பெய்து வரும் அதி கனமழையையடுத்து, அங்குள்ள…

View More கேரளாவில் தொடரும் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

விரைவில் கேரளப் பள்ளிகளில் புத்தகப்பை இல்லா நாள்!

மாணவர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கத்தில் மாதத்திற்கு நான்கு நாள்களுக்குப் புத்தகப் பையின்றி பள்ளிகளுக்கு வரும் புதிய முயற்சியைக் கேரள அரசு பரிசீலனை செய்து வருகின்றது. பள்ளிகளில் மாணவர்களின் புத்தகச்சுமை தொடர்ந்து அதிகரித்து வருவதாக புகார்கள்…

View More விரைவில் கேரளப் பள்ளிகளில் புத்தகப்பை இல்லா நாள்!

உ.பி அரசுப் பள்ளிகளில் தேநீர், பக்கோடா தயாரிப்பு தொழில் பயிற்சித் திட்டம் தொடக்கம்!

உத்தரப் பிரதேசம் அரசுப் பள்ளிகளில் தேநீர் தயாரித்தல், பக்கோடா சுடுதல், வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டுதல் உள்ளிட்ட தொழில்களுக்கானப் பயிற்சி முதல்கட்டமாக 26 அரசுப் பள்ளிகளில் அளிக்கப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தின் அரசுப் பள்ளிகளில், ‘கற்றுப் பார்’…

View More உ.பி அரசுப் பள்ளிகளில் தேநீர், பக்கோடா தயாரிப்பு தொழில் பயிற்சித் திட்டம் தொடக்கம்!

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் இன்று கனமழை! – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலத்திலும்…

View More காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் இன்று கனமழை! – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

மானியக் கோரிக்கை விவாதம் : பள்ளிக் கல்வித் துறையின் முக்கிய அறிவிப்புகள்!

தமிழ்நாடு சட்டபேரவையில் மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வரும் நிலையில், பள்ளிக் கல்வித் துறை முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது..  1. அரசுப் பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப…

View More மானியக் கோரிக்கை விவாதம் : பள்ளிக் கல்வித் துறையின் முக்கிய அறிவிப்புகள்!

தொடர் கனமழை : வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வரும் ஜூன் 25 ஆம் தேதி…

View More தொடர் கனமழை : வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்! பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை!

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பையொட்டி பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் அனைத்தும் ஜூன் 6ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில்…

View More தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்! பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை!