ஆருத்ரா, ஹிஜாவு மோசடிகள் | தமிழ்நாடு காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஆருத்ரா,  ஹிஜாவு மோசடிகள் குறித்து தமிழ்நாடு காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிக வட்டி தருவதாக கூறி பொது மக்களிடம் ஆயிரக்கணக்கான கோடி சுருட்டி மிகப்பெரிய மோசடியை செய்த…

View More ஆருத்ரா, ஹிஜாவு மோசடிகள் | தமிழ்நாடு காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நீட் தேர்வில் 67 பேர் முதலிடம் – குழப்பத்தால் மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி!

நீட் தேர்வில் 67 பேர் முதலிடம் பிடித்ததால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் குழப்பம் அடைந்துள்ளனர்.  நிகழாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 574 நகரங்களில் 4,750 தேர்வு மையங்களில் கடந்த மே 5-ஆம் தேதி…

View More நீட் தேர்வில் 67 பேர் முதலிடம் – குழப்பத்தால் மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி!

தீபாவளி சீட்டு மூலம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து தலைமறைவான சபரி சங்கர் கைது!

தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, உட்பட 11 இடங்களில் நகை கடை நடத்தி சுமார் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்து தலைமறைவாக இருந்து வந்த சேலம் வலசையூரை சேர்ந்த சபரிசங்கரை தருமபுரி குற்றப்பிரிவு…

View More தீபாவளி சீட்டு மூலம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து தலைமறைவான சபரி சங்கர் கைது!

வாட்ஸ்ஆப் குழு மூலம் ரூ.2கோடி மோசடி! – புனேவில் அதிர்ச்சி சம்பவம்!

புனேவைச் சேர்ந்த இருவர் வாட்ஸ்ஆப் மூலம் ஒரு குழுவில் சேர்க்கப்பட்டு,  ஆன்லைன் மூலம் வணிகம் என ரூ.2.45 கோடியை இழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொழில்நுட்பங்களின் பயன்பாடு பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது. …

View More வாட்ஸ்ஆப் குழு மூலம் ரூ.2கோடி மோசடி! – புனேவில் அதிர்ச்சி சம்பவம்!

உயர் நீதிமன்ற நீதிபதியின் படத்தை டிபி-யாக வைத்து, மாவட்ட நீதிபதியிடம் ரூ.50 ஆயிரம் மோசடி – மும்பை போலீசார் விசாரணை!

மகாராஷ்டிராவில் உயர் நீதிமன்ற நீதிபதியின் பெயரில் மாவட்ட நீதிபதியிடம் ரூ.50,000 மோசடி செய்த சைபர் கிரிமினல் குறித்து மும்பை போலீஸார் விசாரித்து வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்ட நீதிபதி ஒருவருக்கு நேற்று முன்தினம்…

View More உயர் நீதிமன்ற நீதிபதியின் படத்தை டிபி-யாக வைத்து, மாவட்ட நீதிபதியிடம் ரூ.50 ஆயிரம் மோசடி – மும்பை போலீசார் விசாரணை!

என்னது பினாயில் செலவு ரூ.55 லட்சமா? – ஆர்டிஐ தகவலால் வெளிவந்த நெல்லையில் நடந்த ஊழல்!

திருநெல்வேலி மாநகராட்சியில், ஒரு மாத பினாயில் செலவு ரூபாய் 55 லட்சம் என கணக்கு காட்டி மோசடி செய்ததாக எழுப்பப்பட்ட புகாரில் நடந்த ஊழல் ஆர்டிஐ தகவல் மூலம் அம்பலமாகியுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ.55…

View More என்னது பினாயில் செலவு ரூ.55 லட்சமா? – ஆர்டிஐ தகவலால் வெளிவந்த நெல்லையில் நடந்த ஊழல்!

ஸ்க்ராட்ச் கார்டு மோசடியில் ரூ.18 லட்சம் இழந்த பெண்! – நடந்தது என்ன?

டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் ஸ்க்ராட்ச் கார்டு மோசடியில் பெண் ஒருவர் ரூ.18 லட்சம் இழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில்  தற்போது பணம் பரிவர்த்தனைகளை விட டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மக்கள் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்.  இது…

View More ஸ்க்ராட்ச் கார்டு மோசடியில் ரூ.18 லட்சம் இழந்த பெண்! – நடந்தது என்ன?

மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு – ஹிந்தி நடிகர் சாஹில் கான் கைது!

மகாதேவ் சூதாட்ட செயலி மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்ட வழக்கில்,  ஹிந்தி நடிகா் சாஹில் கானை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். மகாதேவ் சூதாட்ட செயலி வழியாக விளையாடப்பட்ட விளையாட்டுகள்,  செயலியின் உரிமையாளா்கள்…

View More மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு – ஹிந்தி நடிகர் சாஹில் கான் கைது!

மக்களே உஷார்… ஸ்கிரீன்ஸாட் அனுப்பி பணம் கேட்டால் திருப்பி அனுப்பாதீங்க!

பெங்களூருவில் OLX-ல் தனது ஐபேடை விற்க முயன்ற நபர்,  அவர் எவ்வாறு ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மோசடியில் இருந்து தப்பினார் என்பதை பகிர்ந்துள்ளார்.   தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக இன்று வங்கி சேவைகள் உள்ளங்கையில் வந்து…

View More மக்களே உஷார்… ஸ்கிரீன்ஸாட் அனுப்பி பணம் கேட்டால் திருப்பி அனுப்பாதீங்க!

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு – ஆருத்ரா பிக்சர்ஸ் என்ற பெயரில் சினிமாவில் முதலீடு செய்தது அம்பலம்!

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் புதிய திருப்பமாக,  பொதுமக்களிடம் அபகரித்த பணத்தை கொண்டு ஆருத்ரா பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை பதிவு செய்து சினிமாவில் முதலீடு செய்திருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.  வேலூரை தலைமையிடமாக கொண்ட  ஆருத்ரா…

View More ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு – ஆருத்ரா பிக்சர்ஸ் என்ற பெயரில் சினிமாவில் முதலீடு செய்தது அம்பலம்!