“சந்தன கடத்தல் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும்” – புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாரயணசாமி பேட்டி!

புதுச்சேரி வனத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமாரின் மகளுக்கு சொந்தமான இடத்தில் சந்தனக்கட்டை பறிமுதல் செய்தது தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என அம்மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து, புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர்…

View More “சந்தன கடத்தல் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும்” – புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாரயணசாமி பேட்டி!

சத்தியமங்கலம் அருகே சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற இருவர் கைது! தப்பி ஓடியவர் குறித்து விசாரணை தீவிரம்!!

சத்தியமங்கலம் அருகே சந்தன மரத்தை வெட்டி கடந்த முயன்ற மூன்று இளைஞர்களில் இரண்டு பேரை கிராம மக்கள் சுற்றி வளைத்து பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த சதுமுகை கிராமத்தை சேர்ந்தவர்…

View More சத்தியமங்கலம் அருகே சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற இருவர் கைது! தப்பி ஓடியவர் குறித்து விசாரணை தீவிரம்!!