அரசியலில் இருந்து ஒதுங்கியது ஏன்? சசிகலா விளக்கம்!

அரசியலில் இருந்து ஒதுங்கியது ஏன் என்பது குறித்து சசிகலா விளக்கம் அளித்துள்ளார்.  சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து சிறையிலிருந்து கடந்த பிப்ரவரி மாதம் வெளியே வந்த சசிகலா அந்த சமயத்தில் தான் தீவிர அரசியலில்…

View More அரசியலில் இருந்து ஒதுங்கியது ஏன்? சசிகலா விளக்கம்!

சசிகலாவுடன் தொலைபேசி உரையாடல்: 15 நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து நீக்கம்!

சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய 15 நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளனர். அதிமுக எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு பிறகு, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை…

View More சசிகலாவுடன் தொலைபேசி உரையாடல்: 15 நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து நீக்கம்!

அதிமுகவை எனது உயிரில் இருந்து பிரிக்க முடியாது: சசிகலா

தொண்டர்களின் மனக் குமுறலை தன்னால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என சசிகலா தெரிவித்துள்ளார்.  சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு தீவிர அரசியலில் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சட்டமன்றத் தேர்தல் பரப்புரை…

View More அதிமுகவை எனது உயிரில் இருந்து பிரிக்க முடியாது: சசிகலா

அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைப்பதற்கு வாய்ப்பில்லை: ஜெயக்குமார்

அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைப்பதற்கு வாய்ப்பில்லை என்று, அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர், கொறடா உள்ளிட்டோரை தேர்ந்தெடுக்க, வரும் 14 ஆம் தேதி, அதிமுக எம்.எல்.ஏக்கள்…

View More அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைப்பதற்கு வாய்ப்பில்லை: ஜெயக்குமார்

சசிகலா பேசியதை வைத்து அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முடியாது: எடப்பாடி பழனிசாமி

தொலைபேசி மூலம் சசிகலா பேசியதை வைத்து அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முடியாது என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பார் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து,…

View More சசிகலா பேசியதை வைத்து அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முடியாது: எடப்பாடி பழனிசாமி

அதிமுக தொண்டர்களை குழப்ப சசிகலா முயல்கிறார்: கே.பி.முனுசாமி

அதிமுக தொண்டர்களை குழப்ப சசிகலா முயற்சிக்கிறார் என கே.பி.முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.  சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு சசிகலா அமைதியாக இருந்து வந்தார்.தான் அரசியலுக்கு ஒதுங்கி இருக்கப்போவதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் அதிமுக நிர்வாகி ஒருவருடன்…

View More அதிமுக தொண்டர்களை குழப்ப சசிகலா முயல்கிறார்: கே.பி.முனுசாமி

“கட்சி வீணாவதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது” – சசிகலா

மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி வீணாவதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது என சகிகலா பேசியதாக ஆடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது! சசிகலா சமீபத்தில் தனது தொண்டர் ஒருவருடன் பேசிய வீடியோ ஒன்று…

View More “கட்சி வீணாவதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது” – சசிகலா

திருவேற்காடு கோயிலில் சசிகலா சாமி தரிசனம்!

திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற 108 சங்காபிஷேக விழாவில், பங்கேற்று சசிகலா சாமி தரிசனம் செய்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, தமிழகத்தின் பல்வேறு கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.…

View More திருவேற்காடு கோயிலில் சசிகலா சாமி தரிசனம்!

போயஸ் கார்டனில் கட்டப்பட்டுவரும் இல்லத்தை சசிகலா பார்வையிட்டார்

சென்னை போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் தனது புதிய இல்லத்தின் கட்டுமான பணிகளை சசிகலா பார்வையிட்டார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு இல்லத்திற்கு எதிர்ப்புறம் சசிகலா பிரமாண்டமான வீடு…

View More போயஸ் கார்டனில் கட்டப்பட்டுவரும் இல்லத்தை சசிகலா பார்வையிட்டார்

“ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா மீது யாரும் குற்றஞ்சாட்டவில்லை”

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, சசிகலா மீது யாரும் குற்றம் சொல்லவில்லை என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜூ,…

View More “ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா மீது யாரும் குற்றஞ்சாட்டவில்லை”