எம்.ஜி.ஆருக்கே ஆலோசனை கூறியதாக சசிகலா கூறுவதை அதிமுக தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் – சி.வி.சண்முகம்

எம்.ஜி.ஆருக்கே ஆலோசனை கூறியதாக சசிகலா தரமற்று கூறுவதை உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து, அதிமுக நிர்வாகிகளுடன் விழுப்புரம்…

View More எம்.ஜி.ஆருக்கே ஆலோசனை கூறியதாக சசிகலா கூறுவதை அதிமுக தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் – சி.வி.சண்முகம்

சசிகலாவுக்கு ஆதரவாக பெரியகுளத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்

அதிமுகவுக்கு தலைமையேற்க சசிகலாவுக்கு அழைப்பு விடுத்து பெரியகுளத்தில் ஒட்டப்பட்ட  போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   அதிமுக நிர்வாகிகளுடன் மற்றும் தொண்டர்களுடன் சசிகலா பேசும் ஆடியோ அண்மைக் காலமாக தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதனால் சசிகலாவுடன் தொடர்பில் இருந்து வரும் அதிமுகவினரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ .பன்னீர்செல்வம்,…

View More சசிகலாவுக்கு ஆதரவாக பெரியகுளத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்

’5-ம் தேதிக்குப் பின் தொண்டர்களை சந்திப்பேன்’: சசிகலா அடுத்த ஆடியோ

ஜெயலலிதாவின் நினைவிடத்தில், ஆசி பெற்று வரும் 5-ம் தேதிக்குப் பின் தொண்டர்களை சந்திப்பேன் என சசிகலா பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாவிற்கு அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள் கடிதம் எழுதி…

View More ’5-ம் தேதிக்குப் பின் தொண்டர்களை சந்திப்பேன்’: சசிகலா அடுத்த ஆடியோ

ஊரடங்கு முடிந்ததும் சுற்றுப் பயணம்: சசிகலா

 ஊரடங்கு முடிந்ததும் சுற்றுப் பயணத்தை துவங்கி தொண்டர்களை சந்திப்பேன் என சசிகலா கூறியுள்ளார். சிறையிலிருந்து கடந்த பிப்ரவரி மாதம் வெளியே வந்த சசிகலா, அதன்பிறகு அமைதியாக இருந்து வந்தார். மார்ச் 3ஆம் தேதி அறிக்கை வெளியிட்டவர், அரசியலில் இருந்து தான் ஒதுங்கியிருப்பதாகவும், ஜெயலலிதாவின்…

View More ஊரடங்கு முடிந்ததும் சுற்றுப் பயணம்: சசிகலா

அரசியலில் இருந்து ஒதுங்கியது ஏன்? சசிகலா விளக்கம்!

அரசியலில் இருந்து ஒதுங்கியது ஏன் என்பது குறித்து சசிகலா விளக்கம் அளித்துள்ளார்.  சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து சிறையிலிருந்து கடந்த பிப்ரவரி மாதம் வெளியே வந்த சசிகலா அந்த சமயத்தில் தான் தீவிர அரசியலில்…

View More அரசியலில் இருந்து ஒதுங்கியது ஏன்? சசிகலா விளக்கம்!

சசிகலாவுடன் தொலைபேசி உரையாடல்: 15 நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து நீக்கம்!

சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய 15 நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளனர். அதிமுக எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு பிறகு, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை…

View More சசிகலாவுடன் தொலைபேசி உரையாடல்: 15 நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து நீக்கம்!

அதிமுகவை எனது உயிரில் இருந்து பிரிக்க முடியாது: சசிகலா

தொண்டர்களின் மனக் குமுறலை தன்னால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என சசிகலா தெரிவித்துள்ளார்.  சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு தீவிர அரசியலில் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சட்டமன்றத் தேர்தல் பரப்புரை…

View More அதிமுகவை எனது உயிரில் இருந்து பிரிக்க முடியாது: சசிகலா

அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைப்பதற்கு வாய்ப்பில்லை: ஜெயக்குமார்

அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைப்பதற்கு வாய்ப்பில்லை என்று, அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர், கொறடா உள்ளிட்டோரை தேர்ந்தெடுக்க, வரும் 14 ஆம் தேதி, அதிமுக எம்.எல்.ஏக்கள்…

View More அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைப்பதற்கு வாய்ப்பில்லை: ஜெயக்குமார்

சசிகலா பேசியதை வைத்து அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முடியாது: எடப்பாடி பழனிசாமி

தொலைபேசி மூலம் சசிகலா பேசியதை வைத்து அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முடியாது என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பார் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து,…

View More சசிகலா பேசியதை வைத்து அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முடியாது: எடப்பாடி பழனிசாமி

அதிமுக தொண்டர்களை குழப்ப சசிகலா முயல்கிறார்: கே.பி.முனுசாமி

அதிமுக தொண்டர்களை குழப்ப சசிகலா முயற்சிக்கிறார் என கே.பி.முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.  சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு சசிகலா அமைதியாக இருந்து வந்தார்.தான் அரசியலுக்கு ஒதுங்கி இருக்கப்போவதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் அதிமுக நிர்வாகி ஒருவருடன்…

View More அதிமுக தொண்டர்களை குழப்ப சசிகலா முயல்கிறார்: கே.பி.முனுசாமி