சட்டப்பேரவைத் தேர்தலில் அரங்கேறிய சுவாரசிய தொகுப்பு!

தாத்தாவை தோற்கடித்தவரை வீழ்த்திய பேரன், வியூகம் வகுத்து தோற்கடித்தவரை அதே வியூகத்தால் வென்ற கதை என பல சுவாரசியங்கள், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அரங்கேறி உள்ளன. அதைப்பற்றி பார்க்கலாம் தாத்தாவை வென்றவரை ,…

View More சட்டப்பேரவைத் தேர்தலில் அரங்கேறிய சுவாரசிய தொகுப்பு!

“ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா மீது யாரும் குற்றஞ்சாட்டவில்லை”

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, சசிகலா மீது யாரும் குற்றம் சொல்லவில்லை என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜூ,…

View More “ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா மீது யாரும் குற்றஞ்சாட்டவில்லை”

தமிழ்நாட்டில் 4,454 பேர் வேட்புமனுத் தாக்கல்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் மட்டும் 4,454 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் உள்ள 30…

View More தமிழ்நாட்டில் 4,454 பேர் வேட்புமனுத் தாக்கல்!