நெருங்கிவரும் தீபாவளி பண்டிகை… மதுரையில் பட்டாசுக்கடை வைக்க போறீங்களா? உடனே அப்ளை பண்ணுங்க!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாநகர் பகுதியில் தற்காலிக பட்டாசுக்கடை அமைக்க செப்டம்பர் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்க மதுரை மாநகர காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. தீபாவளி பண்டிகை அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.…

View More நெருங்கிவரும் தீபாவளி பண்டிகை… மதுரையில் பட்டாசுக்கடை வைக்க போறீங்களா? உடனே அப்ளை பண்ணுங்க!

நெருங்கிவரும் தீபாவளி பண்டிகை: விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே பட்டாசு கடைகளுக்கு அனுமதி!

தற்காலிக பட்டாசுக் கடை வைப்பதற்கு, சட்ட விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும் என தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. வரும் நவம்பா் 12-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில்…

View More நெருங்கிவரும் தீபாவளி பண்டிகை: விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே பட்டாசு கடைகளுக்கு அனுமதி!

கள்ளக்குறிச்சி பட்டாசு கடை விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி பட்டாசு கடை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் கடத்தி நடத்தி வரும் செல்வகணபதி என்பவர் தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகளை விற்பனை செய்து வந்தார். நேற்று முன்…

View More கள்ளக்குறிச்சி பட்டாசு கடை விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு