அமெரிக்காவில் பாரில் துப்பாக்கி சூடு – 4 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் பாரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.

View More அமெரிக்காவில் பாரில் துப்பாக்கி சூடு – 4 பேர் உயிரிழப்பு!

டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதிலும் முறைகேடு – அமலாக்கத்துறை புதிய தகவல்!

ஒரே நபர், பல நபர்களின் GST எண்களில் DD-(Demand Draft) எடுத்து பார்களை டெண்டர் எடுத்துள்ளது அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

View More டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதிலும் முறைகேடு – அமலாக்கத்துறை புதிய தகவல்!

புத்தாண்டு கொண்டாட்டம் – மும்பையில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு!

மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மகாராஷ்டிரா அரசு. 2025 ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மும்பையில் உள்ள உணவகங்கள், மதுபான பார்கள், கேளிக்கை விடுதிகள் தயாராகி வருகிறது. இந்த நிலையில் புத்தாண்டிற்கு இன்னும்…

View More புத்தாண்டு கொண்டாட்டம் – மும்பையில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு!

பார் ஊழியரை பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது

கும்பகோணம் அருகே தாராசுரத்தில் கடனுக்கு மது தராததால் பாரில் வேலை செய்த வீரமணி என்பவரை  பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது.  கும்பகோணம் அருகே தாராசுரத்தில் அரசு மதுபான கடை உள்ளது. இந்த பாரில் வீரமணி என்பவர்…

View More பார் ஊழியரை பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது

மது போதையில் தகராறு – அதிமுக உறுப்பினருக்கு கத்திக்குத்து!

கோவையில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் அதிமுக உறுப்பினரை கத்தியால் ஒருவர் குத்திய சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், தோலம்பாளையம் காரமடை பகுதியைச் சேர்ந்தவர்  மகேஷ் குமார் (50),…

View More மது போதையில் தகராறு – அதிமுக உறுப்பினருக்கு கத்திக்குத்து!

“சிக்கன் 65 சரியாக இல்லை”-மதுக்கடையில் நாற்காலிகளை உடைத்த போதை நபர்!

சிக்கன் 65 சரியாக இல்லை எனக் கூறி மதுக் கடையில் உள்ள நாற்காலிகளை உடைத்த போதை நபரின் வீடியோ வைரல் ஆகி வருகிறது புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள புதுப்பட்டி பகுதியில் அரசு…

View More “சிக்கன் 65 சரியாக இல்லை”-மதுக்கடையில் நாற்காலிகளை உடைத்த போதை நபர்!

ரத்த வெள்ளத்தில் பார் ஊழியர் – யார் அந்த மர்ம நபர்?

ஆர்கே நகர் காவல் நிலையம் எதிரே உள்ள மதுபான கடையில் மர்மமான முறையில் ஒருவர் இறந்து கிடந்ததால் பரபரப்பு. கேரளா மாநிலத்தை சேர்ந்த பாபு என்பவர் சென்னை தண்டையார்பேட்டை எண்ணூர் விரைவு சாலை சந்திப்பில்…

View More ரத்த வெள்ளத்தில் பார் ஊழியர் – யார் அந்த மர்ம நபர்?