Is it a crime to chant 'Om Namasivaya' at the Kapaleeswarar Temple in Chennai? - What is the truth?

சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் ‘ஓம் நமசிவாய’ என கோஷமிடுவது குற்றமா? – உண்மை என்ன?

This News Fact Checked by Telugu Post சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் ஓம் நமசிவாய என்று கோஷமிடுவது தண்டனைக்குரிய குற்றம் என சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் பதிவு குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.…

View More சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் ‘ஓம் நமசிவாய’ என கோஷமிடுவது குற்றமா? – உண்மை என்ன?

பொன்னமராவதி அருகே களைகட்டிய மீன்பிடி திருவிழா!

பொன்னமராவதி அருகே மைலாப்பூர் கிராமத்தில் உள்ள ஏம்பக்கண்மாயில் மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பொதுவாக பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர், கோடைகாலத்தில் நீர் வற்றும் விவசாய கண்மாய்களில் ஜாதி, மதம் பாராமல்…

View More பொன்னமராவதி அருகே களைகட்டிய மீன்பிடி திருவிழா!

புதுக்கோட்டையில் களைகட்டிய மீன்பிடித் திருவிழா!… ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு!

புதுக்கோட்டை மாவட்டம் மைலாப்பூர் கிராமத்தில் உள்ள கோணாங்கண்மாயில் மீன்பிடித்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பொதுவாக பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலத்தில் நீர் வற்றும். அப்போது விவசாய கண்மாய்களில் சாதி, மதம் பாராமல்…

View More புதுக்கோட்டையில் களைகட்டிய மீன்பிடித் திருவிழா!… ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு!

சென்னை பிரபல ரவுடி டோக்கன் ராஜா வெட்டிப் படுகொலை..!!

சென்னை மயிலாப்பூர் பகுதியில் பிரபல ரவுடியான டோக்கன் ராஜாவை முன்விரோதம் காரணமாக மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளது. சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பிரபல ரவுடியாக வலம் வருபவர் மயிலாப்பூர், குமரன் நகர் பகுதி…

View More சென்னை பிரபல ரவுடி டோக்கன் ராஜா வெட்டிப் படுகொலை..!!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் : ஆஸ்திரேலிய தூதர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் 63 நாயன்மார்கள் திருவிழா பிரம்மாண்டாக நடைபெற்றது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா மார்ச் 28ம் தேதிமுதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அறுபத்து…

View More மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் : ஆஸ்திரேலிய தூதர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; தாத்தா, சித்தப்பாக்கள் உள்ளிட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை

13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறுமியின் தாத்தா, சித்தப்பாக்கள் உள்ளிட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்‌ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை மயிலாப்பூர் காவல்நிலைய எல்லைக்கு…

View More சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; தாத்தா, சித்தப்பாக்கள் உள்ளிட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை

மாணவர்களுக்கு எதில் ஆர்வம் உள்ளதோ அதில் கவனம் செலுத்தி வெற்றி பெற வேண்டும் – கனிமொழி எம்.பி.

மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் திறமைகள் உள்ளது என்றும், எதில் ஆர்வம் உள்ளதோ அதில் கவனம் செலுத்தி வெற்றி பெற வேண்டும் என்றும் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.   சென்னை மயிலாப்பூரில் பள்ளி மாணவர்களுக்கு அறிவுசார் மற்றும்…

View More மாணவர்களுக்கு எதில் ஆர்வம் உள்ளதோ அதில் கவனம் செலுத்தி வெற்றி பெற வேண்டும் – கனிமொழி எம்.பி.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது: முதல்வர்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை அசோக் நகர், மயிலாப்பூரில் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி பேசியதாவது, “ சென்னையில்…

View More தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது: முதல்வர்