நெல்லை தீபக் ராஜா கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது!

நெல்லையில் ரவுடி தீபக் ராஜா வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும், 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாநகரத்தின் எல்லை பகுதியான கே.டி.சி…

View More நெல்லை தீபக் ராஜா கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது!

நெல்லை ரவுடி கொலை வழக்கு: 4 பேர் கைது!

நெல்லையில் ரவுடி தீபக் ராஜா வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாநகரத்தின் எல்லை பகுதியான கே டி சி நகரில் அமைந்துள்ள பிரபல உணவகம் முன்பு கடந்த…

View More நெல்லை ரவுடி கொலை வழக்கு: 4 பேர் கைது!

“தமிழ்நாடு திமுகவை நிச்சயம் நிராகரிக்கும்…” – பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

தமிழ்நாட்டு மக்கள் காங்கிரஸையும், திமுகவையும் நிராகரிப்பார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பாஜக தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்,…

View More “தமிழ்நாடு திமுகவை நிச்சயம் நிராகரிக்கும்…” – பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

“மக்களின் நம்பிக்கையை பாஜக காப்பாற்றும்” – நெல்லையில் பிரதமர் மோடி பேச்சு!

மக்களின் நம்பிக்கையை பாஜக நிச்சயம் காப்பாற்றும் என்று பிரதமர் நரேந்திர மோடி என்று தெரிவித்துள்ளார் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பாஜக தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த…

View More “மக்களின் நம்பிக்கையை பாஜக காப்பாற்றும்” – நெல்லையில் பிரதமர் மோடி பேச்சு!

நீண்ட நாள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி பேரணி – 300க்கும் மேற்பட்டோர் கைது..!!

நீண்ட நாள் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய கோரி பாளையங்கோட்டை சிறை நோக்கி பேரணி செல்ல முயன்ற 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டன் மேலப்பாளையத்தில் நீண்ட நாள் சிறைவாசிகளை விடுதலை செய்ய…

View More நீண்ட நாள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி பேரணி – 300க்கும் மேற்பட்டோர் கைது..!!

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதான மேற்கூரை இடிந்த விவகாரம்; ஒப்பந்ததாரருக்கு நெல்லை மாநகராட்சி நோட்டீஸ்…

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதான மேற்கூரை இடிந்த விவகாரம் தொடர்பாக ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி நியூஸ்7 தமிழுக்கு தகவல் அளித்துள்ளார். திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதிகளில் இருந்தும், மாவட்டம்…

View More பாளையங்கோட்டை வ.உ.சி. மைதான மேற்கூரை இடிந்த விவகாரம்; ஒப்பந்ததாரருக்கு நெல்லை மாநகராட்சி நோட்டீஸ்…

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில், மேற்கூரை இடிந்து விபத்து!

கனமழையால் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட பார்வையாளர் அரங்கின் நிழல் குடை சரிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதிகளில் இருந்தும், மாவட்டம் முழுவதும் இருந்தும்…

View More பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில், மேற்கூரை இடிந்து விபத்து!

தமிழில் குடமுழுக்கு நடத்த கருத்து கேட்பு கூட்டம்; இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு

கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், கருத்துகள் மனுவாக பெறப்பட்டு கூட்டம் பாதியில் கைவிடப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் படி இந்து சமய…

View More தமிழில் குடமுழுக்கு நடத்த கருத்து கேட்பு கூட்டம்; இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேரத்தலை புறக்கணிப்போம்; பாளையங்கோட்டை பொதுமக்கள்.

பாளையங்கோட்டையில் இடிந்துவிழும் நிலையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்காவிட்டால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். நெல்லை பாளையங்கோட்டை அம்பேத்கர் காலனி…

View More நகர்ப்புற உள்ளாட்சி தேரத்தலை புறக்கணிப்போம்; பாளையங்கோட்டை பொதுமக்கள்.

சட்டப்பேரவையில் எஸ்டிபிஐ கட்சியின் குரல் ஒலிக்க வேண்டும் – திருமுருகன் காந்தி!

எஸ்டிபிஐ கட்சி சார்பில் போட்டியிடும் நெல்லை முபாரக்கின் குரல், சட்டப்பேரவையில் ஒலிக்க வேண்டும் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறியுள்ளார். நெல்லை பாளையங்கோட்டையில் எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக்கிற்கு வாக்களிக்க…

View More சட்டப்பேரவையில் எஸ்டிபிஐ கட்சியின் குரல் ஒலிக்க வேண்டும் – திருமுருகன் காந்தி!