வண்டலூர் மேம்பாலத்தின் மீது அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே வண்டலூர் மேம்பாலம் மீது வழக்கம் போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது எதிர்பாராத…
View More #Vandalur | மேம்பாலம் மீது அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து – வேடிக்கை பார்த்ததால் நேர்ந்த விபரீதம்!Road accident
#RoadAccident | விடுமுறைக்கு ஊருக்கு வந்த இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்… சாலை விபத்தில் பரிதாப உயிரிழப்பு!
ஆரணி தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 3 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே அரியப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சரண்ராஜ் மற்றும் ராஜேஷ். இவர்களது நண்பர்…
View More #RoadAccident | விடுமுறைக்கு ஊருக்கு வந்த இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்… சாலை விபத்தில் பரிதாப உயிரிழப்பு!#RoadAccident | சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருவேறு விபத்து | ஒருவர் உயிரிழப்பு, 5 பேர் காயம்!
தேசிய நெடுஞ்சாலையில், இருவேறு இடங்களில் நடந்த விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர் காயமடைந்தனர். தெலுங்கானா மாநிலத்தில் இருந்து அரிசி லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ஒசூர் நோக்கிசென்று கொண்டிருந்தது.…
View More #RoadAccident | சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருவேறு விபத்து | ஒருவர் உயிரிழப்பு, 5 பேர் காயம்!குவைத் சாலை விபத்தில் தமிழர் உட்பட 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு…
குவைத்தில் கார் விபத்தில் 5 இந்தியர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். ஜாபர் அல் அலி பகுதிக்கு எதிரே உள்ள 7-வது ரிங் ரோட்டில் மினி வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் இந்தியாவை…
View More குவைத் சாலை விபத்தில் தமிழர் உட்பட 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு…ஏரல் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
ஏரல் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், முக்காணி கிராமம், தூத்துக்குடி –…
View More ஏரல் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரிக்குள் புகுந்த கார் – இருவர் உயிரிழப்பு!
தெலங்கானாவில் சாலையோரம் நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரிக்கு பின்புறம் கார் மோதி விபத்து ஏற்பட்டதில் இருவர் உயிரிழந்தனர். தெலுங்கானா மாநிலம், சூர்யாபேட்டை மாவட்டம் அருகே உள்ள முகுந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சாலையோரம்,…
View More சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரிக்குள் புகுந்த கார் – இருவர் உயிரிழப்பு!குஜராத் – சாலை விபத்தில் 8 பேர் நிகழ்விடத்திலேயே மரணம்!
குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்தில் 8 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரி மீது அதிவேகமாகச் சென்ற சொகுசு கார்…
View More குஜராத் – சாலை விபத்தில் 8 பேர் நிகழ்விடத்திலேயே மரணம்!சாலை விபத்துகளில் தமிழ்நாடு முதலிடம்: மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை தகவல்!
நாட்டிலேயே அதிக சாலை விபத்துகள் நிகழ்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக, 2022-ம் ஆண்டு சாலை விபத்துகள் குறித்த அறிக்கையில் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள…
View More சாலை விபத்துகளில் தமிழ்நாடு முதலிடம்: மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை தகவல்!சாலை விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
விருதுநகர் அருகே சாலை விபத்தில் சிக்கிய நபரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர். அதிமுகவின் 52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம்…
View More சாலை விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!ராணிப்பேட்டையில் சாலை விபத்தில் சிக்கிய பள்ளி மாணவர்கள் – பாதுகாப்பாக மீட்ட மாவட்ட ஆட்சியர்!
சாலை விபத்தில் சிக்கிய பள்ளி மாணவர்களை பாதுகாப்பாக மீட்டு மாவட்ட ஆட்சியர் அரசு வாகனத்தில் பள்ளிக்கு அனுப்பி வைத்தார். ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு கிராமத்திலிருந்து பள்ளி மாணவர்களை ஏற்றுக் கொண்டு ஆம்னி…
View More ராணிப்பேட்டையில் சாலை விபத்தில் சிக்கிய பள்ளி மாணவர்கள் – பாதுகாப்பாக மீட்ட மாவட்ட ஆட்சியர்!