ராணிப்பேட்டையில் சாலை விபத்தில் சிக்கிய பள்ளி மாணவர்கள் – பாதுகாப்பாக மீட்ட மாவட்ட ஆட்சியர்!

சாலை விபத்தில் சிக்கிய பள்ளி மாணவர்களை பாதுகாப்பாக மீட்டு மாவட்ட ஆட்சியர் அரசு வாகனத்தில் பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.  ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு கிராமத்திலிருந்து பள்ளி மாணவர்களை ஏற்றுக் கொண்டு ஆம்னி…

View More ராணிப்பேட்டையில் சாலை விபத்தில் சிக்கிய பள்ளி மாணவர்கள் – பாதுகாப்பாக மீட்ட மாவட்ட ஆட்சியர்!

சோளிங்கர் அரசுக் கல்லூரி வளாகத்தில் மாணவர்களிடையே திடீர் மோதல்!

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருகே சோளிங்கர் அரசு கலை…

View More சோளிங்கர் அரசுக் கல்லூரி வளாகத்தில் மாணவர்களிடையே திடீர் மோதல்!

ராணிப்பேட்டையில் திடீர் மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

நெமிலி பனப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர் கனமழை பெய்ததால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பனப்பாக்கம் ஓச்சேரி காவேரிப்பாக்கம் திருமால்பூர்…

View More ராணிப்பேட்டையில் திடீர் மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி!

ராணிப்பேட்டையில் தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்தார். மேலும் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் பகுதியில் தோல் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.…

View More ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி!

அரக்கோணம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மின்சாரம் திருட்டு!

ராணிப்பேட்டை மாவட்டம் , அரக்கோணம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மின்சாரம் திருடப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் , அரக்கோணம் அடுத்த இச்சிபுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஐயன்தாங்கள் காலனிக்கு அரசு…

View More அரக்கோணம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மின்சாரம் திருட்டு!