உளுந்தூர்பேட்டை: சொகு பேருந்து கவிழ்ந்து விபத்து; 15 பேர் படுகாயம்

உளுந்தூர்பேட்டை அருகே சொகுசு பேருந்து சாலையில் நடுவே உள்ள தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளனாதில் 15க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் என்ற…

View More உளுந்தூர்பேட்டை: சொகு பேருந்து கவிழ்ந்து விபத்து; 15 பேர் படுகாயம்

சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க புதிய கருவி பொருத்தம்

தமிழகத்தில் முதல் முறையாக சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க தானியங்கி வெளிப்புற (aed) டிஃபிபிரிலேட்டர் கருவி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாரடைப்பால் பாதிக்கப்படும் வாகன ஓட்டிகளுக்கு உதவும் வகையில் சென்னை சோழிங்கநல்லூர்…

View More சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க புதிய கருவி பொருத்தம்

13 கி.மீ. காரில் இழுத்து செல்லப்பட்ட பெண் உயிரிழப்பு; 5 பேரை கைது செய்து விசாரணை

டெல்லியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் ஒருவர், 13 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர்…

View More 13 கி.மீ. காரில் இழுத்து செல்லப்பட்ட பெண் உயிரிழப்பு; 5 பேரை கைது செய்து விசாரணை

விபத்தில் உயிரிழந்த இளைஞர் – தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்திய நண்பர்கள்

இருசக்கர வாகன விபத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்ததால் அவருடைய நண்பர்கள், உறவினர்கள் ஒன்றிணைந்து ஹெல்மெட் அணிவதின் முக்கியத்துவம் குறித்து இரு சக்கர வாகன பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.   விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி…

View More விபத்தில் உயிரிழந்த இளைஞர் – தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்திய நண்பர்கள்

சாலையை கடந்த பெண் – இருசக்கர வாகனம் மோதி பலி

சாலையை கடக்க முயன்ற பெண் மீது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதால், அந்த பெண் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.   சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வனஜா (வயது-55). இவர் தாம்பரம்…

View More சாலையை கடந்த பெண் – இருசக்கர வாகனம் மோதி பலி

தனியார் பேருந்து மோதியதில் புதுமாப்பிள்ளை பலி

திருமணத்துக்காக மளிகை பொருள்கள் வாங்கிவிட்டு வீடு திரும்பிய புதுமாப்பிள்ளையின் மீது தனியார் பேருந்து மோதியதில்உயிரிழந்தார். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து மகன் வீரமணி (24). என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளி.…

View More தனியார் பேருந்து மோதியதில் புதுமாப்பிள்ளை பலி

டேங்கர் லாரி மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

ஓசூர் அருகே டேங்கர் லாரி மோதி, இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளான அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரி அருகே சாமல்பள்ளம் என்னுமிடத்தில் டிவிஎஸ்50 வாகனத்தில் சாலையை கடக்க…

View More டேங்கர் லாரி மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

பள்ளி ஆட்டோ மீது சொகுசு கார் மோதி விபத்து; மாணவர்கள் படுகாயம்

வாழப்பாடி அருகே சாலையைக் கடக்க முயன்ற, தனியார் பள்ளியின் மினி ஆட்டோ மீது சொகுசு கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த 5 மாணவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள புத்திரகவுண்டன்…

View More பள்ளி ஆட்டோ மீது சொகுசு கார் மோதி விபத்து; மாணவர்கள் படுகாயம்

சென்னை காரனோடையில் விபத்து; கணவன் கண்முன்னே மனைவி பலி

சென்னை அடுத்த காரனோடை அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை காரனோடை பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் வயது 45.…

View More சென்னை காரனோடையில் விபத்து; கணவன் கண்முன்னே மனைவி பலி

காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்து; இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

மதுரை மாவட்டம் மேலூர் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், காரை ஓட்டிச் சென்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சேர்ந்த பழனிசாமி – தேவகுமாரி தம்பதியின்…

View More காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்து; இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு