ராணிப்பேட்டையில் சாலை விபத்தில் சிக்கிய பள்ளி மாணவர்கள் – பாதுகாப்பாக மீட்ட மாவட்ட ஆட்சியர்!

சாலை விபத்தில் சிக்கிய பள்ளி மாணவர்களை பாதுகாப்பாக மீட்டு மாவட்ட ஆட்சியர் அரசு வாகனத்தில் பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.  ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு கிராமத்திலிருந்து பள்ளி மாணவர்களை ஏற்றுக் கொண்டு ஆம்னி…

View More ராணிப்பேட்டையில் சாலை விபத்தில் சிக்கிய பள்ளி மாணவர்கள் – பாதுகாப்பாக மீட்ட மாவட்ட ஆட்சியர்!

ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவி பறிப்பு – மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை!

திருச்செந்தூர் அருகே, உள்ளாட்சி தேர்தலின் போது சத்திய பிரமாண பத்திரத்தில், சிறை தண்டனையை குறைத்து காண்பித்ததால் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவியை பறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர்…

View More ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவி பறிப்பு – மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை!

‘தி கேரளா ஸ்டோரி’யை திரையிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

 ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை திரையிடக் கோரி, கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் மண்டியிட்டு மனு அளித்தனர். ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது.…

View More ‘தி கேரளா ஸ்டோரி’யை திரையிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

கரூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த முகாமினை…

View More மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியர்!

தடியமங்கலம் கிராமத்தில், கிராம சபைக் கூட்டத்தில் மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மாவட்ட ஆட்சியர். சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே குண்டுகுளம் கிராமத்தில் தடியமங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் நாகஜோதி தலைமையில்,…

View More மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியர்!

17 வருடமாக மின்சாரம் இல்லாமல் தவித்து வந்த குடும்பம்; பசுமை வீடு வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை

சாத்தான்குளத்தில் , 17 வருடமாக மின்சாரம் இல்லாமல் தவித்து வந்த குடும்பத்திற்கு , நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் பசுமை வீடு வழங்க நடவடிக்கை. தூத்துக்குடி மாவட்டம் , சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி…

View More 17 வருடமாக மின்சாரம் இல்லாமல் தவித்து வந்த குடும்பம்; பசுமை வீடு வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை

கிராம பெண்களுடன் மகளிர் தினம் கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்!

கிராமத்து பெண்களுடன், கேக் வெட்டி பெண்கள் தின விழாவை ராமநாதபுர மாவட்ட ஆட்சித் தலைவர் கொண்டாடினார். ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் வண்ணாங்குண்டு ஊராட்சியில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு…

View More கிராம பெண்களுடன் மகளிர் தினம் கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்!