“வயநாட்டுக்கு மீட்புப் படையினரை தவிர யாரும் வரவேண்டாம்” – முதலமைச்சர் பினராயி விஜயன்!

வயநாட்டுக்கு மீட்புப் படையினரை தவிர யாரும் வரவேண்டாம் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் (ஜுலை 29) வயநாட்டில் அடுத்தடுத்து…

View More “வயநாட்டுக்கு மீட்புப் படையினரை தவிர யாரும் வரவேண்டாம்” – முதலமைச்சர் பினராயி விஜயன்!

துயரத்தில் வயநாடு…தமிழர்களின் நிலை என்ன?

வயநாடு நிலச்சரிவில், இதுவரை தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 30 பேர் மாயமாகி இருக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின்…

View More துயரத்தில் வயநாடு…தமிழர்களின் நிலை என்ன?

தவிக்கும் வயநாடு: 2-வது நாளாக மீட்புப் பணிகள் தீவிரம்!

கேரளாவின் வயநாட்டில் இரண்டாவது நாளாக மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் வயநாட்டில் அடுத்தடுத்து மூன்று நிலச்சரிவுகள் ஏற்பட்டு, தற்போது வரை கிட்டதட்ட…

View More தவிக்கும் வயநாடு: 2-வது நாளாக மீட்புப் பணிகள் தீவிரம்!

கெய்மி சூறாவளி – தைவானில் மூழ்கிய 2 கப்பல்கள்.. 10 பேர் மாயம்!

தாய்வானில் ஏற்பட்டுள்ள கெய்மி சூறாவளி காரணமாக 2 சரக்கு கப்பல்கள் கடலில் மூழ்கியதில் 10 பேர் காணாமல் போயுள்ளனர். தைவான் நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய புயல் ஒன்று  ஏற்பட்டுள்ளது.…

View More கெய்மி சூறாவளி – தைவானில் மூழ்கிய 2 கப்பல்கள்.. 10 பேர் மாயம்!

ஓமன் எண்ணெய் கப்பல் விபத்து – தேடப்பட்டு வரும் 6பேரின் பட்டியலை வெளியிட்டது கப்பல் நிர்வாகம்!

ஓமன் எண்ணெய் கப்பல் விபத்தில் 9பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் தேடப்பட்டு வரும் 6பேரின் பட்டியலை கப்பல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ஓமன் நாட்டின்  தென்மேற்கு கடற்கரையில் டுகும் எனும் துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகமானது நாட்டின்…

View More ஓமன் எண்ணெய் கப்பல் விபத்து – தேடப்பட்டு வரும் 6பேரின் பட்டியலை வெளியிட்டது கப்பல் நிர்வாகம்!

உ.பி.யில் ரயில் விபத்து – ஒரு பயணி பலி; இருவர் படுகாயம்!

உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டாவில் விரைவு ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டதில், பயணி ஒருவர் உயிரிழந்தார். இருவர் படுகாயமடைந்துள்ளனர்.  உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டாவில் இன்று சண்டிகர்-திப்ரூகர் விரைவு ரயிலின்  பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த…

View More உ.பி.யில் ரயில் விபத்து – ஒரு பயணி பலி; இருவர் படுகாயம்!

கோவையில் பச்சிளம் குழந்தை சடகமாக மீட்பு – காவல்துறையினர் தீவிர விசாரணை!

கோவையில் பிறந்த சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை சடகமாக மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள நஞ்சப்பா…

View More கோவையில் பச்சிளம் குழந்தை சடகமாக மீட்பு – காவல்துறையினர் தீவிர விசாரணை!

மத்தியப் பிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் இடிப்பு! – 150 பசுக்கள் கையகப்படுத்தப்பட்டன!

மத்தியப் பிரதேசத்தில் மாட்டு இறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் அரசு நிலத்தில் இருந்ததாகக் கூறி காவல்துறையினரால் இடிக்கப்பட்டன. மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியான மாண்ட்லாவில் மாட்டிறைச்சி விற்பனைக்கு எதிரான நடவடிக்கையில்…

View More மத்தியப் பிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் இடிப்பு! – 150 பசுக்கள் கையகப்படுத்தப்பட்டன!

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை: பல மணி நேரமாக நீடிக்கும் மீட்கும் பணி!

கர்நாடகாவில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.   கர்நாடகா மாநிலம்,  விஜயபுரா மாவட்டம்,  லச்சயான் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் முஜகோண்ட்.  இவரது 2 வயது ஆண் குழந்தை…

View More ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை: பல மணி நேரமாக நீடிக்கும் மீட்கும் பணி!

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 137 பள்ளி மாணவர்கள் – 2 வாரங்களுக்கு பின் பத்திரமாக மீட்பு!

நைஜீரியாவின் கடுனா மாநிலத்தில் கடந்த 7-ம் தேதி  ஆயுதமேந்திய கும்பலால் கடத்தப்பட்ட 137 பள்ளி மானவர்கள் மீட்கப்பட்டனர். நைஜீரியாவின் சில பகுதிகளில் அடிக்கடி பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆயுதம் ஏந்திய கும்பலால் கடத்தப்பட்டு வருகின்றனர்.…

View More நைஜீரியாவில் கடத்தப்பட்ட 137 பள்ளி மாணவர்கள் – 2 வாரங்களுக்கு பின் பத்திரமாக மீட்பு!