ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை: பல மணி நேரமாக நீடிக்கும் மீட்கும் பணி!

கர்நாடகாவில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.   கர்நாடகா மாநிலம்,  விஜயபுரா மாவட்டம்,  லச்சயான் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் முஜகோண்ட்.  இவரது 2 வயது ஆண் குழந்தை…

View More ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை: பல மணி நேரமாக நீடிக்கும் மீட்கும் பணி!

மேற்கு வங்கத்தில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! 12 பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு!!

மேற்கு வங்கத்தில் சரக்கு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 12 பெட்டிகள் தடம்புரண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலம் ஒடகிராம் ரயில் நிலையம் அருகே பங்குரா பகுதியில்…

View More மேற்கு வங்கத்தில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! 12 பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு!!

சீரமைப்பு பணியின் தற்போதைய நிலை என்ன? ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டரிந்த பிரதமர் மோடி

ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா பகுதியில் 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே உலுக்கியது.…

View More சீரமைப்பு பணியின் தற்போதைய நிலை என்ன? ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டரிந்த பிரதமர் மோடி