சோமாலிய கொள்ளையர்களிடமிருந்து பாகிஸ்தானியர்கள் 8 பேர் உட்பட 11 பேரை மீட்ட இந்திய கடற்படை!

சோமாலியாவின் கிழக்கு கரையோரப் பகுதியில் எஃப்.வி. ஒமாரி என்ற படகில் இருந்து 11 ஈரானிய மற்றும் 8 பாகிஸ்தானியர்களையும் கடல் கொள்ளையர்ளிடமிருந்து இந்திய கடற்படை மீட்டுள்ளது.   கடந்த 29-ம் தேதி சோமாலியாவின் கிழக்குக் கடற்கரையோரப்…

View More சோமாலிய கொள்ளையர்களிடமிருந்து பாகிஸ்தானியர்கள் 8 பேர் உட்பட 11 பேரை மீட்ட இந்திய கடற்படை!

ஜப்பான் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 73 ஆக உயர்வு..!

ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. ஜப்பானின் மேற்குப் பகுதியில் ஜனவரி 1-ம் தேதி பகல் 12 மணிக்கு மேல் 3.5 முதல் 7.6 வரையிலான ரிக்டர் அளவில்…

View More ஜப்பான் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 73 ஆக உயர்வு..!

“என் கலையும் கடமையும்…” – விமர்சனங்களுக்கு பதிலளித்த மாரி செல்வராஜ்

மீட்புப் பணிகளில் ஈடுபட்டதற்காக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் X தளத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் பதிவிட்டுள்ளார். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர்…

View More “என் கலையும் கடமையும்…” – விமர்சனங்களுக்கு பதிலளித்த மாரி செல்வராஜ்

வீட்டைச் சுற்றிலும் வெள்ளம் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 3 நாட்களுக்கு பின் மீட்பு..!

வெள்ளம் காரணமாக தனது வீட்டில் சிக்கித் தவித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறை அதிகாரிகள், மீட்புப் படையினர் 3 நாட்களுக்கு பின்னர் மீட்டனர். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள்…

View More வீட்டைச் சுற்றிலும் வெள்ளம் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 3 நாட்களுக்கு பின் மீட்பு..!

முக்காணியில் வெள்ளம் – லாட்ஜில் சிக்கித் தவிக்கும் 200 பேரை மீட்க கோரிக்கை..!

தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் வெள்ளம் காரணமாக தனியார் லாட்ஜ் ஒன்றில் உணவின்றி சிக்கித் தவித்து வரும் 200-க்கும் மேற்பட்டோரை மீட்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள்…

View More முக்காணியில் வெள்ளம் – லாட்ஜில் சிக்கித் தவிக்கும் 200 பேரை மீட்க கோரிக்கை..!

வலுவிழந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி – மழையின் தாக்கம் குறைவு!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் தீவிரம் முற்றிலும் குறைந்துள்ளதால் இன்று டிச.19 நண்பகல் வரை மழைக்கு வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல…

View More வலுவிழந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி – மழையின் தாக்கம் குறைவு!

நியூஸ்7தமிழ் செய்தி எதிரொலி – கருங்குளத்தில் வெள்ளத்தில் தவித்த மக்கள் மீட்பு..

கருங்குளம்  சத்திரம் மெயின் ரோட்டில் தாமிரபரணி வெள்ள பெருக்கினால் சிக்கியவர்கள் நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியாக இன்று டிச.19 தமிழ்நாடு காவல் துறையினரின் உதவியோடு பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கபட்டுள்ளனர். குமரிக் கடல்…

View More நியூஸ்7தமிழ் செய்தி எதிரொலி – கருங்குளத்தில் வெள்ளத்தில் தவித்த மக்கள் மீட்பு..

தென்மாவட்டங்களில் மழை, வெள்ள மீட்பு பணியில் ராணுவம் – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அறிக்கை!

அதிகனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தென் மாவட்டங்களில் நடக்கும் மீட்புப் பணிகளில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென் மாவட்டங்களில் அதி கனமழை பொழிவு, போர்க்கால அடிப்படையில்…

View More தென்மாவட்டங்களில் மழை, வெள்ள மீட்பு பணியில் ராணுவம் – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அறிக்கை!

தூத்துக்குடி, நெல்லையில் நடைபெற்று வரும் மீட்பு பணிகள் – நியூஸ் 7 தமிழுக்கு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பிரத்யேக பேட்டி!

தென்மாவட்டங்களில் மீட்பு பணிகளுக்கு ராணுவம் அழைக்கப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நமது செய்தியாளர் ஷெர்லி நடத்திய கலந்துரையாடலின் போது தலைமை செயலாளர்…

View More தூத்துக்குடி, நெல்லையில் நடைபெற்று வரும் மீட்பு பணிகள் – நியூஸ் 7 தமிழுக்கு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பிரத்யேக பேட்டி!

நெல்லை பொட்டல் பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி தீவிரம்!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பொட்டல் பகுதியில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை ஹெலிகாப்டர் மூலமாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில்…

View More நெல்லை பொட்டல் பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி தீவிரம்!