10 நாட்களாக தொடர்ந்த மீட்பு பணி... ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி உயிரிழப்பு!

10 நாட்களாக தொடர்ந்த மீட்பு பணி… ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி உயிரிழப்பு!

ராஜஸ்தானில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆழ்துளை கிணற்றில் விழுந்த மூன்று வயது குழந்தை, மீட்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். கடந்த டிச.23ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள கோட்புட்லியின் கிராத்புரா கிராமத்தில், சேத்னா என்ற…

View More 10 நாட்களாக தொடர்ந்த மீட்பு பணி… ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி உயிரிழப்பு!
சேத்துனாவை 8 நாளாக ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கும் ராஜஸ்தான் மீட்புத் துறைப் படையினர்!

ராஜஸ்தான் | ஆழ்துளை கிணற்றிள் விழுந்த 3 வயது குழந்தை – 8வது நாளாக தொடரும் மீட்பு பணி!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 8வது நாளாகத் தொடர்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த டிச.23 அன்று ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 8 வது நாளாக…

View More ராஜஸ்தான் | ஆழ்துளை கிணற்றிள் விழுந்த 3 வயது குழந்தை – 8வது நாளாக தொடரும் மீட்பு பணி!
Rajasthan | A 3-year-old child who fell into a borehole - the rescue operation continues for the 4th day!

ராஜஸ்தான் | ஆழ்துளை கிணற்றிள் விழுந்த 3 வயது குழந்தை – 4வது நாளாக தொடரும் மீட்பு பணி!

ராஜஸ்தானில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க மீட்பு படையினர் 4 நாட்களாக போராடி வருகின்றனர். கோட்புட்லி-பெஹ்ரோர் மாவட்டத்திலுள்ள விவசாய நிலத்தில் கடந்த டிச.23ம் தேதி சேத்துனா (3) என்ற பெண் குழந்தை 700…

View More ராஜஸ்தான் | ஆழ்துளை கிணற்றிள் விழுந்த 3 வயது குழந்தை – 4வது நாளாக தொடரும் மீட்பு பணி!

ராஜஸ்தான் | ஆழ்துளை கிணற்றிள் விழுந்த 3 வயது குழந்தை – 3வது நாளாக தொடரும் மீட்பு பணி!

ராஜஸ்தான் மாநிலத்தில், ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 3வது நாளாகத் தொடர்கிறது. ராஜஸ்தானில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணி (டிச.25) இன்று, மூன்றாவது நாளாகத் தொடர்கிறது. கோட்புட்லி- பெஹ்ரோர்…

View More ராஜஸ்தான் | ஆழ்துளை கிணற்றிள் விழுந்த 3 வயது குழந்தை – 3வது நாளாக தொடரும் மீட்பு பணி!

#Rajasthan | ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி 18 மணி நேர போராட்டத்திற்குப் பின் மீட்பு!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுமி 18 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டார். ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டம் ஜோத்புரியாவில் பாண்டூகி என்ற இடத்தில், நேற்று மாலை…

View More #Rajasthan | ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி 18 மணி நேர போராட்டத்திற்குப் பின் மீட்பு!

250 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்து 3 வயது சிறுமி உயிரிழப்பு!

மத்தியப் பிரதேசத்தில் 250 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்து 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.  மத்தியப் பிரதேசத்தின் கசர் கிராமத்தில் 3 வயதான சௌமியா என்ற சிறுமி, நேற்று மாலை 5…

View More 250 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்து 3 வயது சிறுமி உயிரிழப்பு!

குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி!

குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள சுரக்புரா கிராமத்தில் விவசாயத்திற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு…

View More குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி!

20 மணி நேரப் போராட்டம்.. கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிருடன் மீட்பு..

கர்நாடகாவில் ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுந்த 2 வயது குழந்தையை 20 மணி நேர போராட்டத்துப் பின்னர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.  கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டம் லச்சாயன் கிராமத்தில் நேற்று (ஏப்.3) மாலை…

View More 20 மணி நேரப் போராட்டம்.. கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிருடன் மீட்பு..

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை: பல மணி நேரமாக நீடிக்கும் மீட்கும் பணி!

கர்நாடகாவில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.   கர்நாடகா மாநிலம்,  விஜயபுரா மாவட்டம்,  லச்சயான் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் முஜகோண்ட்.  இவரது 2 வயது ஆண் குழந்தை…

View More ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை: பல மணி நேரமாக நீடிக்கும் மீட்கும் பணி!

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை – மீட்புப்பணிகள் தீவிரம்!!

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டம் முகவலி கிராமத்தை சேர்ந்த 2 வயது பெண் குழந்தை, தனது வீட்டின்…

View More ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை – மீட்புப்பணிகள் தீவிரம்!!