வயநாடு மாவட்டம் நிலச்சரிவால் பெரிதும் பாதிக்கப்பட்டதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.5 கோடி நிதி வழங்க உத்தரவிட்டிருந்தார். இதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை…
View More வயநாடு நிலச்சரிவு: “நிதியுதவி வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி!” – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்!CMO Kerala
“வயநாட்டுக்கு மீட்புப் படையினரை தவிர யாரும் வரவேண்டாம்” – முதலமைச்சர் பினராயி விஜயன்!
வயநாட்டுக்கு மீட்புப் படையினரை தவிர யாரும் வரவேண்டாம் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் (ஜுலை 29) வயநாட்டில் அடுத்தடுத்து…
View More “வயநாட்டுக்கு மீட்புப் படையினரை தவிர யாரும் வரவேண்டாம்” – முதலமைச்சர் பினராயி விஜயன்!“வயநாடு நிலச்சரிவு கேரளா இதுவரை சந்திக்காத பெரும் துயர நிகழ்வு” – முதலமைச்சர் பினராயி விஜயன் வேதனை!
வயநாடு நிலச்சரிவு கேரளா இதுவரை சந்தித்திராத பெரும் துயரமான நிகழ்வு என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகின்றது.…
View More “வயநாடு நிலச்சரிவு கேரளா இதுவரை சந்திக்காத பெரும் துயர நிகழ்வு” – முதலமைச்சர் பினராயி விஜயன் வேதனை!நாட்டை உலுக்கிய மிக மோசமான நிலச்சரிவுகள்…
இந்தியாவில் கடந்த காலங்களில் ஏற்பட்ட மோசமான நிலச்சரிவுகளின் பட்டியலை தற்போது பார்க்கலாம்….. கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில்…
View More நாட்டை உலுக்கிய மிக மோசமான நிலச்சரிவுகள்…கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்! வயநாடு விவரம் குறித்து கேட்டறிந்தார்!
கேரள மாநிலம், வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப்பொழிவு மற்றும் நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். நேற்று முதல்…
View More கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்! வயநாடு விவரம் குறித்து கேட்டறிந்தார்!குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்!
கேரள மாநிலம் குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி தரிசனம் இன்று செய்தார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஜன.16) காலை ஆந்திரா சென்றார். மேலும் அங்குள்ள அனந்தபூர் மாவட்டம், லேபாக்ஷியில் உள்ள…
View More குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்!கொச்சி வந்தடைந்த பிரதமர் மோடி – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வரவேற்பு!
ஆந்திர பிரதேசத்தில் இருந்து விமானம் மூலம் கொச்சி விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடியை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், ஆளுநர் ஆரிஃப் முகமது கான் ஆகியோர் வரவேற்றனர். பிரதமர் நரேந்திர மோடி 2…
View More கொச்சி வந்தடைந்த பிரதமர் மோடி – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வரவேற்பு!தடகள பள்ளிக்காக கொடுக்கப்பட்ட இடம் ஆக்கிரமிப்பு-பி.டி.உஷா
இந்திய ஒலிம்பிக் சங்க தலைவரான பி.டி.உஷாவின் தடகள பள்ளிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் அளித்துள்ளார். முன்னாள் இந்திய தடகள வீரரும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவருமான பி.டி.உஷா கோழிக்கோடு அருகே பாலுச்சேரியில்…
View More தடகள பள்ளிக்காக கொடுக்கப்பட்ட இடம் ஆக்கிரமிப்பு-பி.டி.உஷாகேரள கல்வி நிலையங்களில் மாதவிடாய் விடுமுறை கட்டாயம்; மாநில அரசு அறிவிப்பு
அனைத்து அரசு உயர்கல்வி நிறுவனங்களிலும் படிக்கும் மாணவிகளுக்கு மாதவிடாய் நாட்களில் விடுமுறை வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. பெண்கள் மாதவிடாய் காலங்களில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அன்றைய நாட்களில் அவர்களுக்கு…
View More கேரள கல்வி நிலையங்களில் மாதவிடாய் விடுமுறை கட்டாயம்; மாநில அரசு அறிவிப்புமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கேரளா பயணம்
தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கேரள செல்கிறார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நாளை தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் நடைபெறுகிறது. மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நடைபெறும் இந்த கூட்டத்தில், தென்…
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கேரளா பயணம்