#Gujarat வெள்ளத்தில் தத்தளித்த 27 தமிழர்கள்… நீண்ட போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்பு!

குஜராத் வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் 27 பேரை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். குஜராத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பாப்நகர் மாவட்டத்தில் உள்ள ஆற்றில் தண்ணீர் அதிக…

View More #Gujarat வெள்ளத்தில் தத்தளித்த 27 தமிழர்கள்… நீண்ட போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்பு!
#Tirumayam | The dog that has been suffering for 7 years... the fire department rescued!

#Tirumayam | 7 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நாய்… போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்!

கடந்த 7 வருடங்களாக கழுத்தில் சிக்கிய சில்வர் குடத்தின் வாயிற்பகுதியுடன் அவதிப்பட்டு வந்த நாயை தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு நாயின்கழுத்துப் பகுதியில் சில்வர்…

View More #Tirumayam | 7 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நாய்… போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்!
Krishna idol worth Rs 5 crore recovered from #America!

#America-வில் இருந்து ரூ.5 கோடி மதிப்பிலான கிருஷ்ணர் சிலை மீட்பு!

ரூ.5 கோடி மதிப்பிலான கலிய மர்த்தன கிருஷ்ணர் உலோக சிலை அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் மூலமாக மீட்டு கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு பிரிவின் காவல் துறைத்தலைவர் தினகரனின்…

View More #America-வில் இருந்து ரூ.5 கோடி மதிப்பிலான கிருஷ்ணர் சிலை மீட்பு!

ஸ்கூட்டரில் முதலையை அழைத்துச் செல்லும் வனவிலங்கு மீட்புக் குழுவினர்! #VideoViral

குஜராத்தில் ஸ்கூட்டரில் முதலையை அழைத்துச் செல்லும் வீடியோ வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது. குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு…

View More ஸ்கூட்டரில் முதலையை அழைத்துச் செல்லும் வனவிலங்கு மீட்புக் குழுவினர்! #VideoViral

#Laos | லாவோஸ் நாட்டில் சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 47 இந்தியர்கள் மீட்பு!

லாவோஸ் நாட்டில் சைபர் குற்ற செயல்களில் ஈடுபட தள்ளப்பட்ட 47 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தென்கிழக்கு ஆசியாவில் தாய்லாந்து அருகே அமைந்துள்ள நாடு லாவோஸ். இந்த நாட்டில் ஐ.டி. நிறுவனங்களில் வேலை உள்ளதாக கூறி இந்தியர்கள்…

View More #Laos | லாவோஸ் நாட்டில் சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 47 இந்தியர்கள் மீட்பு!

#Gujarat வெள்ளத்தில் சிக்கிய கிரிக்கெட் வீராங்கனை… பத்திரமாக மீட்ட மீட்பு குழுவினர்!

குஜராத்தில் பெய்த தொடர் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீராங்கனை ராதா யாதவை மீட்பு படையினர் மீட்டனர்.  குஜராத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து 4வது நாளாக…

View More #Gujarat வெள்ளத்தில் சிக்கிய கிரிக்கெட் வீராங்கனை… பத்திரமாக மீட்ட மீட்பு குழுவினர்!

#Mumbai | உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற பெண் – நொடியில் காப்பாற்றிய டிரைவர்!

மும்பையில் பாலத்தில் இருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற பெண்ணை, டாக்ஸி டிரைவரும் காவல்துறையினரும் போராடி காப்பாற்றிய சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் அடல் சேது என்ற பாலம்…

View More #Mumbai | உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற பெண் – நொடியில் காப்பாற்றிய டிரைவர்!

3 நாட்களாக உணவின்றி தவித்த 4 குழந்தைகள்… பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!

வயநாடு அருகே வெள்ளரமலை சூச்சிப் பறை நீர் வீழ்ச்சி அருகே 3 நாட்களுக்கு மேல் உணவின்றி தவித்து வந்த 4 குழந்தைகள் உட்பட 6 பேரை 8 மணி நேர போராட்டத்திற்கு பின் வனத்துறையினர்…

View More 3 நாட்களாக உணவின்றி தவித்த 4 குழந்தைகள்… பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!

முகாமில் தங்கியிருந்த மக்களை அடித்து சென்ற வெள்ளம்… நியூஸ்7 தமிழ் நேரடி தகவல்!

கேரளாவில் சூரல்மலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், பள்ளியில் முகாம் அமைக்கப்பட்டு தங்கவைக்கப்பட்ட மக்களை வெள்ளநீர் அடித்து செல்லும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே பருவமழை…

View More முகாமில் தங்கியிருந்த மக்களை அடித்து சென்ற வெள்ளம்… நியூஸ்7 தமிழ் நேரடி தகவல்!

“ஒரு ஊரையே காணவில்லை…ஆற்றின் பாதையே மாறிவிட்டது…” – கண்ணீர் தேசமான ‘கடவுளின் தேசம்’!!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி, ஒரு ஊரே காணாமல் போயிருப்பதாகவும் ஆற்றின் பாதையே மாறியிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் (ஜுலை 29) வயநாட்டில்…

View More “ஒரு ஊரையே காணவில்லை…ஆற்றின் பாதையே மாறிவிட்டது…” – கண்ணீர் தேசமான ‘கடவுளின் தேசம்’!!