உ.பி.யில் ரயில் விபத்து – ஒரு பயணி பலி; இருவர் படுகாயம்!

உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டாவில் விரைவு ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டதில், பயணி ஒருவர் உயிரிழந்தார். இருவர் படுகாயமடைந்துள்ளனர்.  உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டாவில் இன்று சண்டிகர்-திப்ரூகர் விரைவு ரயிலின்  பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த…

View More உ.பி.யில் ரயில் விபத்து – ஒரு பயணி பலி; இருவர் படுகாயம்!