பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, கமுதக்குடி பார்த்திபனூர், மஞ்சூர், காமன்கோட்டை, நயினார் கோவில் போன்ற பகுதிகளில்…
View More பரமக்குடியில் திடீரென பெய்த மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி#heavy sun lightning
கோடை வெயிலால் திடீரென தீப்பற்றி எரிந்த பனைமரங்கள்!
செங்கல்பட்டு அருகே அடர்ந்த புதர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் நான்கு பனை மரங்கள் எரிந்து சாம்பலாகின. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் பகுதியில் புதர்கள் நிறைந்து காணப்பட்ட பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தால்…
View More கோடை வெயிலால் திடீரென தீப்பற்றி எரிந்த பனைமரங்கள்!