பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்த குரங்குகள் – வீடியோ வைரல்!

2 குரங்குகள் பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  ராஜஸ்தானின் அஜ்மர் நகரில் பெண் ஒருவர் தனது வீட்டு திண்ணையில் அமர்ந்து காய்கறியை நறுக்கி கொண்டு கொண்டிருந்தார்.  அப்போது அவர்…

View More பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்த குரங்குகள் – வீடியோ வைரல்!

பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் கடத்தி வரப்பட்ட 12 கிலோ ஹெராயின்!

ஆளில்லா விமானம் மூலம் பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 12 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து ராஜஸ்தானின் அனுப்கர்க்கு ஆளில்லா விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 12 கிலோ ஹெராயின் இன்று…

View More பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் கடத்தி வரப்பட்ட 12 கிலோ ஹெராயின்!

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் குஜராத்தில் கண்டுபிடிப்பு!

குஜராத்திலும், ராஜஸ்தானிலும் மிகப்பெரிய போதைப்பொருள் தயாரிப்புக் கூடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக இந்தியா முழுவதும் போதைப்பொருட்களின் புழக்கம் பல மடங்கு அதிகரித்துள்ளது. வட மாநிலங்களிலும், தமிழகம் உள்ளிட்ட…

View More நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் குஜராத்தில் கண்டுபிடிப்பு!

பிரதமரின் மோடியின் பேச்சு அப்பட்டமான வகுப்புவாத தூண்டல் – சசிதரூர் கண்டனம்!

பிரதமரின் மோடியின் பேச்சு அப்பட்டமான வகுப்புவாதத்தை தூண்டும் நடவடிக்கை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும்,  திருவனந்தபுரம் தொகுதி வேட்பாளருமான  சசிதரூர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் தொடங்கியுள்ளது.  மொத்தம் 7 கட்டங்களாக…

View More பிரதமரின் மோடியின் பேச்சு அப்பட்டமான வகுப்புவாத தூண்டல் – சசிதரூர் கண்டனம்!

பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சு – “RIP தேர்தல் ஆணையம்” என பதிவிட்ட அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்!

பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து RIP தேர்தல் ஆணையம் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் தொடங்கியுள்ளது.  மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில்  நாட்டில்…

View More பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சு – “RIP தேர்தல் ஆணையம்” என பதிவிட்ட அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்!

கும்பல் வன்முறை, பசுக் காவலா் சம்பவங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

‘கும்பல் வன்முறை, பசுக் காவலா் சம்பவங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அடுத்த 6 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’  என்று பல்வேறு மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கும்பல் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம்…

View More கும்பல் வன்முறை, பசுக் காவலா் சம்பவங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

“இந்தியாவின் 70 கோடி மக்களின் பணம் 22 பணக்காரர்களிடம் மட்டும் உள்ளது” – காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேச்சு!

இந்தியாவின் 70 கோடி மக்களின் பணத்தின் அளவு 22 பணக்காரர்களிடம் உள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவுக்கு இன்னும் 7 நாட்களே…

View More “இந்தியாவின் 70 கோடி மக்களின் பணம் 22 பணக்காரர்களிடம் மட்டும் உள்ளது” – காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேச்சு!

மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!

மத்திய  இணையமைச்சர் எல்.முருகனின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில்,  இன்று மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். 54 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் ஏப்ரல் 2 ஆம் தேதி நிறைவடைந்த நிலையில்,  முன்னாள் பிரதமர்…

View More மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ராணுவ சீருடை விற்பனையாளர் கைது!

ராஜஸ்தானில் ராணுவ சீருடை விற்பனை கடை நடத்தி வந்த ஆனந்த் ராஜ் சிங் என்பவர், இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் உளவுத்துறைக்கு பகிர்ந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புனே ராணுவ…

View More பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ராணுவ சீருடை விற்பனையாளர் கைது!

ராஜஸ்தானில் விபத்துக்குள்ளான தேஜஸ் போர் விமானம்!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள மாணவர் விடுதி அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது.  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான இலகுரக போர் விமானமான தேஜஸ் இயக்கப் பயிற்சியின்…

View More ராஜஸ்தானில் விபத்துக்குள்ளான தேஜஸ் போர் விமானம்!