ராஜஸ்தானின் கோடாவில் மகா சிவராத்திரி ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்ததில் 14 குழந்தைகள் காயமடைந்தனர். குண்ஹாரி காவல் நிலையத்திற்குள்பட்ட சகடூரா பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மகா…
View More ராஜஸ்தான் – மகா சிவராத்திரி ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்ததில் 14 குழந்தைகள் காயம்!Rajasthan
2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது என்ற ராஜஸ்தான் அரசின் சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!
இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது என்ற ராஜஸ்தான் மாநில அரசின் சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவையில் கடந்த 1989ம் ஆண்டு ‘இரண்டு குழந்தைகள்…
View More 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது என்ற ராஜஸ்தான் அரசின் சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு சோனியா காந்தி வேட்புமனு தாக்கல்!
ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வேட்புமனுவை தாக்கல் செய்தார். நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தேர்தலுக்கான பணிகளில்…
View More மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு சோனியா காந்தி வேட்புமனு தாக்கல்!முதன்முறையாக மாநிலங்களவை எம்பியாகிறார் சோனியா காந்தி! ராஜஸ்தானில் இருந்து போட்டி என அறிவிப்பு!
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்ட நிலையில், ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகிறார் சோனியா காந்தி. நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தேர்தலுக்கான பணிகளில்…
View More முதன்முறையாக மாநிலங்களவை எம்பியாகிறார் சோனியா காந்தி! ராஜஸ்தானில் இருந்து போட்டி என அறிவிப்பு!முன்னாள் பிரதமர் சரண் சிங்குக்கு விருது வழங்குவது நாட்டின் விவசாயிகளுக்கு கிடைத்த கௌரவம் – ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா!
முன்னாள் பிரதமர் சரண் சிங்குக்கு பாரத ரத்னா வழங்குவது நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு கிடைத்த கௌரவம் என ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா தெரிவித்துள்ளார். ஒவ்வொரு துறையிலும் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம…
View More முன்னாள் பிரதமர் சரண் சிங்குக்கு விருது வழங்குவது நாட்டின் விவசாயிகளுக்கு கிடைத்த கௌரவம் – ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா!இந்தியா வந்தடைந்தார் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் – ராஜஸ்தானில் உற்சாக வரவேற்பு.!
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இந்தியா வந்தடைந்தார். அவருக்கு ராஜஸ்தானில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரான்ஸ் அதிபரான இமானுவேல் மேக்ரான் நாளை நடைபெற உள்ள குடியரசு தினவிழாவில் தலைமை சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள…
View More இந்தியா வந்தடைந்தார் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் – ராஜஸ்தானில் உற்சாக வரவேற்பு.!சட்டவிரோதமாக கஞ்சா சாக்லெட்டு விற்பனை – தந்தை, மகன் கைது..!
ஈரோடு அருகே பேன்சி ஸ்டோரில் சட்டவிரோதமாக கஞ்சா சாக்லெட்டுகளை விற்பனை செய்த தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட லக்ஸ்மன் ராம் என்பவர் அவரது குடும்பத்தினருடன் ஈரோடு…
View More சட்டவிரோதமாக கஞ்சா சாக்லெட்டு விற்பனை – தந்தை, மகன் கைது..!“நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள், பிரதமர் மோடி உங்களுக்கு வீடு கட்டித் தருவார்” – ராஜஸ்தான் அமைச்சர் பாபுலால் கராடி பேச்சு!
ராஜஸ்தான் பழங்குடியினர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் பாபுலால் கராடி, நிறைய குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள், மோடி உங்களுக்கு வீடு கட்டித்தருவார் என்று பொதுக்கூட்டத்தில் கூறியிருக்கிறார். ராஜஸ்தானில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக…
View More “நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள், பிரதமர் மோடி உங்களுக்கு வீடு கட்டித் தருவார்” – ராஜஸ்தான் அமைச்சர் பாபுலால் கராடி பேச்சு!ராஜஸ்தான் கரண்பூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் – தோல்வியை தழுவிய அமைச்சர்!
ராஜஸ்தானில் கரண்பூர் சட்டப் பேரவைத் தொகுதி தேர்தலில் அமைச்சர் சுரேந்திர பால் சிங் தோல்வி அடைந்தார். ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக நவம்பர் 25-ம் தேதியும், டிசம்பர் 3-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது.…
View More ராஜஸ்தான் கரண்பூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் – தோல்வியை தழுவிய அமைச்சர்!லாரி ஓட்டுனர்களின் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது!
புதிய குற்றவியல் சட்டங்களை கண்டித்து நடைபெற்ற லாரி ஓட்டுனர்களின் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது. நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரில், இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி). குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள்…
View More லாரி ஓட்டுனர்களின் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது!