ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கொலை சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல் துறையில் சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக பணியாற்றி வரும் செந்தில்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
View More ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கொலை சம்பவம் – திருநெல்வேலி டவுன் முன்னாள் காவல் உதவி ஆணையர் சஸ்பெண்ட்!policeofficer
ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கொலை – உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு!
நெல்லையில் கொலை செய்யப்பட்ட முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
View More ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கொலை – உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு!ராஜபாளையம் | பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – எஸ்ஐஐ பணியிடை நீக்கம்!
பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிறப்பு சார்புஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கண்காணிப்பாளர் கண்ணன்உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தொம்பக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் ராஜ்(54). இவர் காவலராக…
View More ராஜபாளையம் | பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – எஸ்ஐஐ பணியிடை நீக்கம்!முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் சொத்துக்கள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் காவல் துறை அதிகாரி ஜாஃபர் சேட் மற்றும் அவரது மனைவி பர்வின் ஜாஃபர் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் காவல் துறை அதிகாரி ஜாஃபர்…
View More முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் சொத்துக்கள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை