ஆர்டிஐ சட்டத்தின்கீழ் கேள்வி கேட்ட சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல் – ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது புகார்

ராஜபாளையம் அருகே சமூக ஆர்வலரை ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே திருவேங்கடபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலரான குருசாமி.…

View More ஆர்டிஐ சட்டத்தின்கீழ் கேள்வி கேட்ட சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல் – ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது புகார்

சிறு தானிய உணவுகள் குறித்து விழிப்புணர்வு; 5 நிமிடத்தில் 100 விதமான உணவுகளை சமைத்து நோபில் உலக சாதனை

ராஜபாளையத்தில் சிறு தானிய உணவுகளின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 100 பேர் சேர்ந்து 5 நிமிடத்தில் 100 விதமான உணவுகளைச் சமைத்து நோபில் உலக சாதனை படைத்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்…

View More சிறு தானிய உணவுகள் குறித்து விழிப்புணர்வு; 5 நிமிடத்தில் 100 விதமான உணவுகளை சமைத்து நோபில் உலக சாதனை

சஞ்சீவி மலையில் 3000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

ராஜபாளையத்தில் உள்ள  சஞ்சீவி மலையில் 3000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அமைந்துள்ள சஞ்சீவி மலை, பல்வேறு புராணக் கதைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த சஞ்சீவி மலையில் அமைந்துள்ள…

View More சஞ்சீவி மலையில் 3000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

பள்ளி பேருந்தில் மோதிய கார்; 3 பேர் உயிரிழப்பு

ராஜபாளையம் அருகே கல்லூரி பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இயங்கி வரும் தனியார் பெண்கள் கல்லூரியின் பேருந்து மாணவிகளை…

View More பள்ளி பேருந்தில் மோதிய கார்; 3 பேர் உயிரிழப்பு

தாமிரபணி கூட்டு குடிநீர் திட்டங்களை விரைந்து முடிக்க உத்தரவிட்டிருக்கிறேன்:ராஜேந்திர பாலாஜி

தாமிரபணி கூட்டு குடிநீர் திட்டங்களை விரைந்து முடிக்க உத்தரவிட்டிருப்பதாக அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். ராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட ஐஎன்டியூசி நகர் உட்பட பல்வேறு பகுதிகளில், வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த…

View More தாமிரபணி கூட்டு குடிநீர் திட்டங்களை விரைந்து முடிக்க உத்தரவிட்டிருக்கிறேன்:ராஜேந்திர பாலாஜி