ராஜபாளையம் அருகே உள்ள எக்கலா தேவி அம்மன் கோவிலில் நடைபெற்ற பூக்குழியில் திராளான பக்கதர்கள் இறங்கி தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள எக்கலா தேவி அம்மன் கோவிலில்…
View More ராஜபாளையம் எக்கலாதேவி கோயிலில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்!ராஜபாளையம்
சஞ்சீவி மலையில் பரவி வரும் தீ: பொது மக்கள் அச்சம்
ராஜபாளையத்தில் உள்ள சஞ்சீவி மலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், இம்மலையைச் சுற்றிலும் குடியிருப்புகளில் உள்ள பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் சஞ்சீவி மலை அமைந்துள்ளது. இந்த…
View More சஞ்சீவி மலையில் பரவி வரும் தீ: பொது மக்கள் அச்சம்