தென் கொரியாவில் காட்டுத்தீ பரவல் அதிகரிப்பு – 16 பேர் உயிரிழப்பு!

தென்கொரியாவின் தெற்கு பகுதிகளில் வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்றுடன் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More தென் கொரியாவில் காட்டுத்தீ பரவல் அதிகரிப்பு – 16 பேர் உயிரிழப்பு!

தென்கொரியாவில் பற்றி எறியும் காட்டுத்தீ – பல ஏக்கர் நிலங்கள் எரிந்து நாசம்!

தென் கொரியாவில் பற்றி எறியும் காட்டு தீயால் 17 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.

View More தென்கொரியாவில் பற்றி எறியும் காட்டுத்தீ – பல ஏக்கர் நிலங்கள் எரிந்து நாசம்!

ஜப்பானில் பயங்கர காட்டுத்தீ – 1,200 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம் !

ஜப்பானின் ஒபுனாடோவில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 100 வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில் 1200 பேர் வெளியேறியுள்ளனர்.

View More ஜப்பானில் பயங்கர காட்டுத்தீ – 1,200 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம் !

சிலி நாட்டில் பயங்கர காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 122 ஆக உயர்வு!

சிலி நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பலியானோர் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது. தென் அமெரிக்க நாடான சிலியில் கடலோர நகரமான வினாடெல்மாரை சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென காட்டுத் தீ…

View More சிலி நாட்டில் பயங்கர காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 122 ஆக உயர்வு!

சஞ்சீவி மலையில் பரவி வரும் தீ: பொது மக்கள் அச்சம்

ராஜபாளையத்தில் உள்ள சஞ்சீவி மலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், இம்மலையைச் சுற்றிலும் குடியிருப்புகளில் உள்ள பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் சஞ்சீவி மலை அமைந்துள்ளது. இந்த…

View More சஞ்சீவி மலையில் பரவி வரும் தீ: பொது மக்கள் அச்சம்

போடி அருகே காட்டுத் தீ – அரிய மூலிகைகள் எரிந்து சாம்பல்!

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க வனத் துறையினர் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.  தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பகுதியில் உள்ள குரங்கணி…

View More போடி அருகே காட்டுத் தீ – அரிய மூலிகைகள் எரிந்து சாம்பல்!