இட ஒதுக்கீட்டில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயர்கல்வி பயில்வதாக அமைச்சர் சிவ. வீ. மெய்ய நாதன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
View More “இட ஒதுக்கீட்டில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயர்கல்வி பயில்கின்றனர்” – அமைச்சர் மெய்ய நாதன் பெருமிதம்!Meyyanathan
போகிப் பண்டிகை; சென்னையில் மிதமான அளவில் காற்றுத் தர குறியீடு – அமைச்சர் மெய்யநாதன் தகவல்
இன்று நடைபெற்ற போகி கொண்டாட்டங்களின்போது சென்னையில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் எரிப்பு குறைந்திருந்ததாக, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போகிப் பண்டிகையின்போது சென்னை மாநகர காற்று தரத்தினை…
View More போகிப் பண்டிகை; சென்னையில் மிதமான அளவில் காற்றுத் தர குறியீடு – அமைச்சர் மெய்யநாதன் தகவல்சர்வதேச டென்னிஸ் போட்டிக்கு தொடக்க விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா?-அமைச்சர் மெய்யநாதன் பதில்
சர்வதேச மகளிர் டென்னிஸ் விளையாட்டு போட்டிக்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் விளையாட்டு அரங்கம் தயாராகி வருகிறது. அதனை விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார்.…
View More சர்வதேச டென்னிஸ் போட்டிக்கு தொடக்க விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா?-அமைச்சர் மெய்யநாதன் பதில்பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை-அமைச்சர் மெய்யநாதன் வரவேற்பு
ஜூலை 1 ஆம் தேதி முதல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது வரவேற்கத்தக்கது. இதற்காக மத்திய அரசிற்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று சுற்றுச்சூழல்…
View More பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை-அமைச்சர் மெய்யநாதன் வரவேற்பு’விளையாட்டு நீண்ட ஆயுளைத் தரக் கூடியது’ – அமைச்சர் மெய்யநாதன்
நீண்ட ஆயுளுடன் இருப்பவர்கள் ஒன்று விளையாட்டு வீரராக இருப்பார்கள் அல்லது யோகா பயிற்சி மேற்கொள்பவர்களாக இருப்பார்கள் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். திருவல்லிக்கேணி விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கல்லூரி விளையாட்டு…
View More ’விளையாட்டு நீண்ட ஆயுளைத் தரக் கூடியது’ – அமைச்சர் மெய்யநாதன்அமெச்சூர் கிக் பாக்ஸிங் விளையாட்டிற்கு அரசு அங்கீகாரம்? – அமைச்சர் மெய்யநாதன்
அமெச்சூர் கிக் பாக்ஸிங் விளையாட்டிற்கு அரசு அங்கீகாரம் வழங்குவது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான அமெச்சூர்…
View More அமெச்சூர் கிக் பாக்ஸிங் விளையாட்டிற்கு அரசு அங்கீகாரம்? – அமைச்சர் மெய்யநாதன்சிலம்பம் அங்கீகரிக்கப்பட்டது, தமிழினத்திற்கு கிடைத்த பெருமை: அமைச்சர் மெய்யநாதன்
தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்டது, தமிழினத்திற்கு பெருமை என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களின் விளையாட்டை பாதுகாக்கவும், அதனை உலகறியச் செய்யவும், ஒன்றிய அரசின்…
View More சிலம்பம் அங்கீகரிக்கப்பட்டது, தமிழினத்திற்கு கிடைத்த பெருமை: அமைச்சர் மெய்யநாதன்ஏலகிரியில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க நிதி ஒப்புதல்: அமைச்சர் மெய்யநாதன்
ஏலகிரி மலைப்பகுதியில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, திருப்பத்தூர் தொகுதியில் வருவாய் வட்டம்…
View More ஏலகிரியில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க நிதி ஒப்புதல்: அமைச்சர் மெய்யநாதன்