ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் ஒரே ஒரு ரயில் நிலையம் தானா..? – எப்புட்ரா..?

ஒரு  மாநிலத்தில் 11 மாவட்டங்கள் உள்ளன ஆனால் ஒரே ஒரு ரயில் நிலையம் தான் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா..? விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு. உலகிலியே  மிகப்பெரிய ரயில் வழித்தடங்கள் இந்தியாவில்…

View More ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் ஒரே ஒரு ரயில் நிலையம் தானா..? – எப்புட்ரா..?

நாடு முழுவதும் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் – மத்திய இணையமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ்

நாடு முழுவதும் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய ரயில்வேதுறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட ரயில் நிலையத்தில் மத்திய ரயில்வேதுறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ்…

View More நாடு முழுவதும் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் – மத்திய இணையமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ்

பரங்கிமலை ரயில் நிலையத்தில் கொலையான மாணவி சத்யாவின் தாய் மரணம்!

பரங்கிமலை ரயில் நிலையத்தில், கொலையான மாணவி சத்யாவின் தாய் ராமலட்சுமி, புற்றுநோய் பாதிப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் தலைமைக் காவலர் ராமலட்சுமி. இவரது மூத்த மகள்…

View More பரங்கிமலை ரயில் நிலையத்தில் கொலையான மாணவி சத்யாவின் தாய் மரணம்!

நிரந்தர பயணச்சீட்டு கவுன்ட்டர் – ரயில்வேக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை மீனம்பாக்கம் ரயில் நிலைய நடைபாதை அருகே நிரந்தர பயணச்சீட்டு கவுன்ட்டர் அமைக்கக்கோரிய வழக்கில் தெற்கு ரயில்வே பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த ராஜேந்திரன் பொதுநல மனு…

View More நிரந்தர பயணச்சீட்டு கவுன்ட்டர் – ரயில்வேக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி; அருப்புக்கோட்டை – தூத்துக்குடி இடையேயான ரயில் பாதை திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக அருப்புக்கோட்டை – தூத்துக்குடி இடையேயான ரயில் பாதை திட்டத்திற்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அருப்புக்கோட்டை- தூத்துக்குடி இடையேயான ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில்,…

View More நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி; அருப்புக்கோட்டை – தூத்துக்குடி இடையேயான ரயில் பாதை திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு

கோவை-சென்னை இன்டர்சிட்டி விரைவு ரயில்: நாளை முதல் கோவை-காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும்

கோவை-சென்னை இன்டர்சிட்டி விரைவு ரயில்நாளை முதல் கோவை-காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. காட்பாடி-அரக்கோணம் வழித்தடத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு, கோவை-சென்னை இடையிலான இன்டர்சிட்டி விரைவு ரயில்…

View More கோவை-சென்னை இன்டர்சிட்டி விரைவு ரயில்: நாளை முதல் கோவை-காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும்

பெங்களூரூவில் இருந்து சென்னை வந்தடைந்தது வந்தே பாரத் ரயில் -உற்சாக வரவேற்பு

தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் பெங்களூரூவிலிருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தடைந்தது. பெங்களூரூவிலிருந்து வந்தே பாரத் ரயில் சென்னை வந்தடைந்தது. சென்னை, இந்தியாவில் 5-வது வந்தே பாரத் ரயிலைச் சென்னை –…

View More பெங்களூரூவில் இருந்து சென்னை வந்தடைந்தது வந்தே பாரத் ரயில் -உற்சாக வரவேற்பு

ரயில்களில் பட்டாசு எடுத்து செல்ல தடை- அதிகாரிகள் எச்சரிக்கை

ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். அக்டோபர் 24ம் தேதி நாடு முழுவதும்…

View More ரயில்களில் பட்டாசு எடுத்து செல்ல தடை- அதிகாரிகள் எச்சரிக்கை

உங்களுக்கு பிடிச்ச ஹோட்டல் சாப்பாடு… உங்கள் ரயில் பயணத்தில்…

நீண்டதூரம் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு தங்களுக்கு பிடித்த ஹோட்டலில் பிடித்த உணவை சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது ஐஆர்சிடிசி. தற்போது வாட்ஸ் அப் மூலமே பிடித்த ஊரில் உள்ள பிடித்த…

View More உங்களுக்கு பிடிச்ச ஹோட்டல் சாப்பாடு… உங்கள் ரயில் பயணத்தில்…

ஒற்றை வழி ரயில் பாதைகள் எப்போது இரட்டைப் பாதைகளாக மாறும்? – வைகோ கேள்விக்கு அமைச்சர் பதில்

தமிழ்நாட்டில் உள்ள ஒற்றை வழி ரயில் பாதைகள் எப்போது இரட்டைப் பாதைகளாக மாறும் என்று ஒன்றிய ரயில்வே அமைச்சரிடம் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, (அ) ஒற்றை வழிப் பாதைகளின்…

View More ஒற்றை வழி ரயில் பாதைகள் எப்போது இரட்டைப் பாதைகளாக மாறும்? – வைகோ கேள்விக்கு அமைச்சர் பதில்