நிரந்தர பயணச்சீட்டு கவுன்ட்டர் – ரயில்வேக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை மீனம்பாக்கம் ரயில் நிலைய நடைபாதை அருகே நிரந்தர பயணச்சீட்டு கவுன்ட்டர் அமைக்கக்கோரிய வழக்கில் தெற்கு ரயில்வே பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த ராஜேந்திரன் பொதுநல மனு…

View More நிரந்தர பயணச்சீட்டு கவுன்ட்டர் – ரயில்வேக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஈமு கோழி மோசடி வழக்கில் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை

ஈமு கோழி மோசடி வழக்கில் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 2 கோடியே 47 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஈமு கோழி…

View More ஈமு கோழி மோசடி வழக்கில் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை