தமிழ்நாட்டில் உள்ள ஒற்றை வழி ரயில் பாதைகள் எப்போது இரட்டைப் பாதைகளாக மாறும் என்று ஒன்றிய ரயில்வே அமைச்சரிடம் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, (அ) ஒற்றை வழிப் பாதைகளின்…
View More ஒற்றை வழி ரயில் பாதைகள் எப்போது இரட்டைப் பாதைகளாக மாறும்? – வைகோ கேள்விக்கு அமைச்சர் பதில்railway
தண்டவாளத்தில் விரிசல்; ஊழியரின் செயலால் பெரும் விபத்து தவிர்ப்பு
ராமநாதபுரம் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ஏற்படவிருந்த பெரும் விபத்து ஊழியரின் சாமர்த்திய செயலால் தவிர்க்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் அருகே வாலாந்தரவை என்ற பகுதியில் ரயில் நிலையம் உள்ளது. இங்கு வழக்கம்போல்…
View More தண்டவாளத்தில் விரிசல்; ஊழியரின் செயலால் பெரும் விபத்து தவிர்ப்புபல மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்கப்பட்ட தடம் புரண்ட ரயில்
தடம்புரண்டு விபத்திற்குள்ளான ரயில் பெட்டிகளை 9 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு ரயில்வே ஊழியர்கள் மீட்டனர். சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி செல்வதற்காக பணி மனையிலிருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு நடைமேடை…
View More பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்கப்பட்ட தடம் புரண்ட ரயில்சரக்கு ரயில்களுக்கு தனிபாதை அமைக்கப்பட்டவுடன் ரயில்கள் வேகம் அதிகரிப்பு: பிரதமர் நரேந்திரமோடி
சரக்கு ரயில்களின் போக்குவரத்துக்கு தனி பாதை அமைக்கப்பட்ட பின்னர், ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். குஜராத் மாநிலம் வத்நகரில் உள்ள ரயில் நிலையத்தில் பிரதமர் மோடியின் தந்தை தேநீர் கடை…
View More சரக்கு ரயில்களுக்கு தனிபாதை அமைக்கப்பட்டவுடன் ரயில்கள் வேகம் அதிகரிப்பு: பிரதமர் நரேந்திரமோடிசட்டவிரோதமாக ரயில் டிக்கெட் விற்பனைச் செய்தவர் கைது
கன்னியாகுமரி அருகே சட்டவிரோதமாக ரயில் டிக்கெட் விற்பனைச் செய்த, டிராவல் ஏஜென்சி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் தேரிவிளை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் ரயில் மற்றும் பஸ் டிக்கெட்டுகளை முன்பதிவுச்…
View More சட்டவிரோதமாக ரயில் டிக்கெட் விற்பனைச் செய்தவர் கைது