விருதுநகர் ரயில் நிலையத்தில் முதியவரை அரசு ஊழியர் தாக்கினாரா? – உண்மை என்ன?

This News Fact Checked by Newsmeter சில தினங்களுக்கு  முன் விருதுநகர் ரயில் நிலையத்தில் முதியவரை தாக்கும் அரசு ஊழியர் எனக் குறிப்பிட்டு  சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாக பரவியது. இந்த…

View More விருதுநகர் ரயில் நிலையத்தில் முதியவரை அரசு ஊழியர் தாக்கினாரா? – உண்மை என்ன?

கோழிக்கோடு ரயில் நிலைய கடையின் பெயர் பலகையில் பிரதமரின் புகைப்படம் காகிதத்தால் மூடப்பட்டது ஏன்?

This News Fact Checked by ‘Fact Crescendo Malayalam‘ கோழிக்கோடு ரயில் நிலையத்தில் உள்ள கடையின் பலகையில் பிரதமரின் புகைப்படம் காகிதத்தால் மூடப்பட்டது சர்ச்சையான நிலையில், அது தேர்தல் நடத்தை விதியின் ஒரு…

View More கோழிக்கோடு ரயில் நிலைய கடையின் பெயர் பலகையில் பிரதமரின் புகைப்படம் காகிதத்தால் மூடப்பட்டது ஏன்?

இந்திய ரயில்வேயின் யுடிஎஸ் செயலியில் புதிய அட்டேட்! முன்பதிவில்லா டிக்கெட், நடைமேடை டிக்கெட் பெறும் முறை எளிமையாக்கப்பட்டது!

யூடிஎஸ் செயலி மூலம் ரயில் நிலையம் உட்பகுதி தவிர வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் டிக்கெட் எடுத்துக் கொள்ளும் வகையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.  டிக்கெட் கவுன்ட்டரில் நீண்ட நேரம் காத்திருக்காமல், எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில்,…

View More இந்திய ரயில்வேயின் யுடிஎஸ் செயலியில் புதிய அட்டேட்! முன்பதிவில்லா டிக்கெட், நடைமேடை டிக்கெட் பெறும் முறை எளிமையாக்கப்பட்டது!

பீகாரில் பாட்னா ரயில் நிலையம் அருகே தங்கும் விடுதியில் பயங்கர தீ விபத்து!- 6 பேர் உயிரிழப்பு!

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.  பிகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கும்…

View More பீகாரில் பாட்னா ரயில் நிலையம் அருகே தங்கும் விடுதியில் பயங்கர தீ விபத்து!- 6 பேர் உயிரிழப்பு!

ஈரோடு ரயில் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் திருட்டு – கல்லூரி மாணவனை கைது செய்த போலீசார்!

ஈரோடு ரயில் நிலையத்தில் பயணிகளின் செல்போன்களை திருடி வந்த ஆந்திராவைச் சேர்ந்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் முகமது ஜசிம் என்பவர் கோவைக்கு…

View More ஈரோடு ரயில் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் திருட்டு – கல்லூரி மாணவனை கைது செய்த போலீசார்!

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் – ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை!

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட ரயிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணுக்கு மதுரை மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்ததுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தென் தமிழ்நாட்டில் தூத்துக்குடி,…

View More ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் – ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை!

சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு இனிப்பான செய்தி!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்போருக்கு இனிப்பான செய்தி ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிப்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயணிகள் கைப்பேசியின் வாட்ஸ் ஆப், ‘பேடிஎம்’…

View More சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு இனிப்பான செய்தி!

“ரூட்டு தல” மோதல் சம்பவங்கள் – 30 மாணவர்களை சஸ்பெண்ட் செய்ய ரயில்வே போலீசார் கடிதம்.!

ரயில் நிலையங்களில் ரூட் தல பிரச்சனை காரணமாக தொடர்ந்து மோதல் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் 30 மாநிலக் கல்லூரி மாணவர்களை சஸ்பெண்ட் செய்ய ரயில்வே போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். ரயில் நிலையங்களில் ரூட் தல…

View More “ரூட்டு தல” மோதல் சம்பவங்கள் – 30 மாணவர்களை சஸ்பெண்ட் செய்ய ரயில்வே போலீசார் கடிதம்.!

ரயில் நிலையத்திற்குள் புகுந்த மழை நீரால் பயணிகள் சிரமம்!

ஈரோட்டில் பெய்த மழை காரணமாக ரயில் நிலையத்திற்குள் வெள்ளம் போல் புகுந்த மழைநீரால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்…

View More ரயில் நிலையத்திற்குள் புகுந்த மழை நீரால் பயணிகள் சிரமம்!

குடும்ப தகராறில் விபரீத முடிவு; மகள் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு ரெயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை

ஆவடி அருகே அண்ணனுர் பகுதியில் மகளின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடி அருகே அண்ணனூர் பகுதியை சேர்ந்தவர்கள்…

View More குடும்ப தகராறில் விபரீத முடிவு; மகள் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு ரெயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை