மேற்கு வங்கத்தில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! 12 பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு!!

மேற்கு வங்கத்தில் சரக்கு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 12 பெட்டிகள் தடம்புரண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலம் ஒடகிராம் ரயில் நிலையம் அருகே பங்குரா பகுதியில்…

View More மேற்கு வங்கத்தில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! 12 பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு!!

மர்ம கடிதத்தால் கருத்து சொன்ன ”கடவுளின் தோழன்”

கும்மிருட்டில் செல்போனில் டார்ச் அடித்து, எதையோ படித்துக்கொண்டே வயிறுகுலுங்க சிரிக்கும் இவர்கள் வேறு யாருமில்ல அரக்கோணம் ரயில்வே இருப்புப்பாதை காவல் நிலைய போலீசார் தான்… ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்…

View More மர்ம கடிதத்தால் கருத்து சொன்ன ”கடவுளின் தோழன்”

ரயில் நிலையத்தில் பயணிகளின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு!

கோவில்பட்டி ரயில் நிலையத்தில். மத்திய ரயில்வே பயணிகள் வசதி குழு உறுப்பினர்கள் , பயணிகளின் அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகள் குறித்த ஆய்வு செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் , கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கு. ரயில்வே…

View More ரயில் நிலையத்தில் பயணிகளின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு!

நின்று செல்லாத ரயில்கள்: வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

கடம்பூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி வியாபாரிகள் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் ரயில் நிலையம் வழியாக தென்மாவட்டங்களுக்கு ரயில்கள்…

View More நின்று செல்லாத ரயில்கள்: வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

திருப்பூர் ரயில் நிலையத்தில் இந்தியில் அறிவிப்பு பலகை; கிழித்தெறிந்த அதிகாரிகள்

திருப்பூர் ரயில் நிலையத்தில் இந்தியில் மட்டும் அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டு உள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து ரயில்வே அதிகாரிகள் அந்த பதாகையை கிழித்து நீக்கினர். திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள தகவல்…

View More திருப்பூர் ரயில் நிலையத்தில் இந்தியில் அறிவிப்பு பலகை; கிழித்தெறிந்த அதிகாரிகள்

இம்மானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்த வந்த இளைஞர் மின்சாரம் தாக்கி படுகாயம்

இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த இளைஞர், ரயில் மீது ஏறி கொடியினை அசைத்த போது மின் கம்பியில் கை பட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இம்மானுவேல் சேகரனின் 65-வது…

View More இம்மானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்த வந்த இளைஞர் மின்சாரம் தாக்கி படுகாயம்

கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைந்துள்ள கிளாம்பாக்கத்தில் பயணிகளின் வசதிக்காக புதிய ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்…

View More கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

நெல்லையில் 11ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு

திருநெல்வேலி முன்னீர்பள்ளம் அருகே 11ஆம் வகுப்பு மாணவர் சதீஷ் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார். தொடர்ந்து செல்போன் பயன்படுத்தியதால் பெற்றோர் கண்டித்ததால் மன உளைச்சலில் உயிரை மாய்த்துக் கொண்டதாக காவல்துறை தரப்பில்…

View More நெல்லையில் 11ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு

தெலங்கானாவில் ரயிலுக்கு தீ வைப்பு: ஒருவர் பலி; 10க்கும் அதிகமானோர் காயம்

அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலங்கானாவில் நடைபெற்ற போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்தார். 10க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். தெலங்கானாவில் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. அப்போது, ரயில்வே…

View More தெலங்கானாவில் ரயிலுக்கு தீ வைப்பு: ஒருவர் பலி; 10க்கும் அதிகமானோர் காயம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.46 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.46 லட்சம் ஹவாலா பணத்தை ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்தனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஆந்திரா மாநிலம், விஜயவாடாவில் இருந்து பினாய் அதிவிரைவு ரயில் வந்தது. அப்போது,…

View More சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.46 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்