ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் – ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை!
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட ரயிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணுக்கு மதுரை மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்ததுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தென் தமிழ்நாட்டில் தூத்துக்குடி,...