ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் – ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை!

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட ரயிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணுக்கு மதுரை மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்ததுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தென் தமிழ்நாட்டில் தூத்துக்குடி,…

View More ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் – ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை!

வீட்டைச் சுற்றிலும் வெள்ளம் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 3 நாட்களுக்கு பின் மீட்பு..!

வெள்ளம் காரணமாக தனது வீட்டில் சிக்கித் தவித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறை அதிகாரிகள், மீட்புப் படையினர் 3 நாட்களுக்கு பின்னர் மீட்டனர். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள்…

View More வீட்டைச் சுற்றிலும் வெள்ளம் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 3 நாட்களுக்கு பின் மீட்பு..!

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் தவிக்கும் மக்கள் – உணவு, குடிநீர் கிடைக்கவில்லை என வேதனை!

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கியிருக்கும் தங்களுக்கு இதுவரை உணவு உள்ளிட்டவைகள் கிடைக்கவில்லை என்று பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.  குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில்…

View More ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் தவிக்கும் மக்கள் – உணவு, குடிநீர் கிடைக்கவில்லை என வேதனை!