11ம் வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல் – 5 தனிப்படைகள் அமைப்பு !

ஸ்ரீவைகுண்டம் அருகே 11ம் வகுப்பு பள்ளி மாணவனை அரிவாளால் வெட்டிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

View More 11ம் வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல் – 5 தனிப்படைகள் அமைப்பு !

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் பயணிகளை பாதுகாத்த மேலாளர் ‘ஜவ்பர் அலி’ – ‘தன்னலமில்லா தலைமகன்’ விருது வழங்கி சிறப்பித்த நியூஸ் 7 தமிழ்!

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில், சரியான நேரத்தில் எச்சரிக்கை செய்து 3 நாட்கள் நூற்றுக்கணக்கான பயணிகளை பாதுகாத்து சிறப்பான பணி செய்த ரயில் நிலைய மேலாளர் ஜவ்பர் அலிக்கு நியூஸ் 7 தமிழ் நிறுவனம் ‘தன்னலமில்லா…

View More ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் பயணிகளை பாதுகாத்த மேலாளர் ‘ஜவ்பர் அலி’ – ‘தன்னலமில்லா தலைமகன்’ விருது வழங்கி சிறப்பித்த நியூஸ் 7 தமிழ்!

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் – ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை!

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட ரயிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணுக்கு மதுரை மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்ததுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தென் தமிழ்நாட்டில் தூத்துக்குடி,…

View More ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் – ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை!

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய பயணிகள் மீட்பு!

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி தவித்த 957 பயணிகள், பேருந்து மற்றும் சரக்கு வாகனம் மூலம் வாஞ்சி மணியாட்சிக்கு அழைத்து வரப்பட்டு சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குமரிக் கடல் மற்றும்…

View More ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய பயணிகள் மீட்பு!

இடைநிற்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் டி.எஸ்.பி -குவியும் பாராட்டுகள்!

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்த்து வரும் டிஎஸ்பி மாயவன் தலைமையிலான காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரைச் சேர்ந்த லோகநாதன் என்பவரது…

View More இடைநிற்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் டி.எஸ்.பி -குவியும் பாராட்டுகள்!

தாமிரபரணி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட 3 பழங்கால சிலைகள்: அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு

ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பழங்காலத்தைச் சேர்ந்த இரண்டு கற்சிலைகள், 1 வெண்கலச்சிலை ஆகியவை இன்று திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது . தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள தாமிரபரணி…

View More தாமிரபரணி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட 3 பழங்கால சிலைகள்: அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு