சென்னையில் குறும்பட இயக்குநர் வீட்டில் NIA அதிரடி சோதனை!

சென்னை கொரட்டூரில், மாவோயிஸ்ட் வழக்கு தொடர்பாக குறும்பட இயக்குநர் முகில் சந்திரா வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை கொரட்டூரில், குறும்பட இயக்குநர் முகில் சந்திரா வீட்டில், ஹைதராபாத்தைச் சேர்ந்த என்.ஐ.ஏ…

View More சென்னையில் குறும்பட இயக்குநர் வீட்டில் NIA அதிரடி சோதனை!

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ திடீர் சோதனை!

சென்னை,  திருச்சி,  கோவை,  சிவகங்கை,  தென்காசி உள்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை ( என்ஐஏ) இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.  தடைசெய்யப்பட்ட அமைப்பிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டதாக…

View More நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ திடீர் சோதனை!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மீண்டும் சோதனை!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு இன்று (ஜன.11) ஆளுநர் ஆய்வு நடத்த வரும் நிலையில் பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 6 இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரியார்…

View More சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மீண்டும் சோதனை!

அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை..!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்குச் சொந்தமான புதிய இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால்…

View More அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை..!

கட்டுமான நிறுவனங்களில் 2வது நாளாக ஐடி ரெய்டு…!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள கட்டுமான நிறுவனங்களில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று(ஜன.02) சென்னை அமைந்தகரை செல்லம்மாள் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில்…

View More கட்டுமான நிறுவனங்களில் 2வது நாளாக ஐடி ரெய்டு…!

தமிழ்நாட்டில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

சென்னை, ஈரோடு, கோவை, விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் கட்டுமான நிறுவனங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடந்தி வருகின்றனர். சென்னை அமைந்தகரை செல்லம்மாள் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.…

View More தமிழ்நாட்டில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

பெரியார் பல்கலைக்கழகத்தில் 2-வது நாளாக சோதனை… சிக்கிய முக்கிய ஆவணங்கள்!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மாநகர காவல்துறையினரின் சார்பில் 7 இடங்களில் தொடர்ந்து 17 மணி நேரமாக சோதனை நடைபெற்ற நிலையில்  முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். போலி ஆவணங்கள் மூலம் தனியார் நிறுவனங்களைத்…

View More பெரியார் பல்கலைக்கழகத்தில் 2-வது நாளாக சோதனை… சிக்கிய முக்கிய ஆவணங்கள்!

சென்னையின் 3 முக்கிய இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை!

சென்னையின் மூன்று முக்கிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை, கொளத்தூர் மற்றும் பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று(டிச.28) சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை…

View More சென்னையின் 3 முக்கிய இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை!

பிரணவ் ஜுவல்லரி நிறுவனம் தொடர்பான வழக்கு : உரிமையாளரின் மனைவி கார்த்திகா கைது!

பிரணவ் ஜுவல்லரி நிறுவனம் தொடர்பான வழக்கில் அந்நிறுவன உரிமையாளரின் மனைவி கார்த்திகா திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சியை தலைமையிடமாக கொண்டு மதுரை, கும்பகோணம், சென்னை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரணவ் ஜுவல்லரி இயங்கி…

View More பிரணவ் ஜுவல்லரி நிறுவனம் தொடர்பான வழக்கு : உரிமையாளரின் மனைவி கார்த்திகா கைது!

மகாராஷ்டிரா, கர்நாடகாவில் 44 இடங்களில் என்ஐஏ சோதனை!

கர்நாடகா, மகாராஷ்டிராவில் தேசிய புலனாய்வு அமைப்பினர் இன்று (டிச. 9) அதிகாலையிலேயே அதிரடி சோதனை மேற்கொண்டனர். 44 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. கர்நாடகாவில் சில இடங்களிலும், மகாராஷ்டிராவில் தானே நகரம், தானே கிராமப்புறம்,…

View More மகாராஷ்டிரா, கர்நாடகாவில் 44 இடங்களில் என்ஐஏ சோதனை!