கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரின் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை…
View More ரூ.100 கோடி நிலமோசடி புகார்.. விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களின் வீடுகளில் சிபிசிஐடி அதிரடி சோதனை!Raid
சென்னை உள்பட 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை!
தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி உள்ளிட்ட 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகளும் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு…
View More சென்னை உள்பட 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை!கன்னிவாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை – ரூ.1 லட்சம் ரொக்கம் பறிமுதல்!
கன்னிவாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 300 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட…
View More கன்னிவாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை – ரூ.1 லட்சம் ரொக்கம் பறிமுதல்!திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை! – ரூ. 2லட்சம் பறிமுதல்!
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.2 லட்சம் வரை பறிமுதல்…
View More திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை! – ரூ. 2லட்சம் பறிமுதல்!பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு – கோவையில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை!
பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையில் இருவேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில், கடந்த மார்ச் 1 ஆம் தேதி 2 ஐஇடி குண்டுகள்…
View More பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு – கோவையில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை!நாமக்கல் விவேகானந்தா கல்வி குழுமம் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!
நாமக்கல் விவேகானந்தா கல்வி குழுமத்தின் 18 கல்லூரிகளிலும், தாளாளர் கருணாநிதி தொடர்பான இடங்களிலும் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள இளையம்பாளையம் பகுதியில் இயங்கி வரும்…
View More நாமக்கல் விவேகானந்தா கல்வி குழுமம் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!மஹுவா மொய்த்ராவுக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை!
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மஹுவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ சோதனையில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வியெழுப்ப லஞ்சம் பெற்ற வழக்கு தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் முன்னாள்…
View More மஹுவா மொய்த்ராவுக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை!தேர்தல் வாகன தணிக்கையின்போது வணிகர்களிடம் முறையான ஆவணங்கள் இருந்தால் எதையும் பறிமுதல் செய்யக்கூடாது – சேலத்தில் விக்ரமராஜா பேட்டி!
தேர்தல் வாகன தணிக்கையின்போது வணிகர்களிடம் முறையான ஆவணங்கள் இருந்தால் எதையும் பறிமுதல் செய்யக்கூடாது என வணிகர் சங்கத் தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார். டெல்லியில் தேர்தல் ஆணையக அலுவலகத்தில் (மார்ச் – 16) அன்று தலைமைத்…
View More தேர்தல் வாகன தணிக்கையின்போது வணிகர்களிடம் முறையான ஆவணங்கள் இருந்தால் எதையும் பறிமுதல் செய்யக்கூடாது – சேலத்தில் விக்ரமராஜா பேட்டி!ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் இல்லத்தில் சிபிஐ சோதனை!
ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு தொடர்புடைய 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சத்ய பால் மாலிக் ஆகஸ்ட் 23, 2018 முதல் அக்டோபர் 30, 2019 வரை…
View More ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் இல்லத்தில் சிபிஐ சோதனை!தாராபுரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை – காலாவதியான 86 கிலோ உணவுப் பொருட்கள் பறிமுதல்!
தாராபுரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பேக்கரிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டதில், காலாவதியான 86 கிலோ உணவுப் பொருட்களை பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை…
View More தாராபுரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை – காலாவதியான 86 கிலோ உணவுப் பொருட்கள் பறிமுதல்!