புதுச்சேரி கடற்பகுதியில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீனவர்கள் மீன் பிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க கடலோர காவல்படை கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் கடலில் திடீர் சோதனை மேற்கொண்டனர். மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க பல…
View More சுருக்குமடி வலை பயன்பாடு? புதுச்சேரியில் கடலோர காவல்படை தீவிர கண்காணிப்புPuduchery
புதுச்சேரியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை அமைக்கப்படும்- மத்திய அமைச்சர்
புதுச்சேரியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை அமைக்கப்படும் என்று புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள்புதுச்சேரி வழக்கறிஞர்கள் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல்…
View More புதுச்சேரியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை அமைக்கப்படும்- மத்திய அமைச்சர்புதுச்சேரி மாநிலத்தை பாஜக பரிசோதனை கூடமாக பயன்படுத்துகிறது – ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு
தேசத்து மக்கள் மிகப்பெரிய சவாலை சந்திப்பதை போல பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் , புதுச்சேரி மக்களும் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.…
View More புதுச்சேரி மாநிலத்தை பாஜக பரிசோதனை கூடமாக பயன்படுத்துகிறது – ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டுசிறுமிகளை அடைத்து வைத்து வன்கொடுமை: 7 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
புதுச்சேரியில் 5 சிறுமிகளை கொத்தடிமைகளாக அடைத்து வைத்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 7 பேருக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை விதித்து புதுச்சேரி போஸ்கோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. புதுச்சேரி வில்லியனூர் கீழ்சாத்தமங்கலத்தை…
View More சிறுமிகளை அடைத்து வைத்து வன்கொடுமை: 7 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை6 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு மறுசீராய்வு மனு- நாராயணசாமி வரவேற்பு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 6 பேரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்திருப்பதை வரவேற்பதாக நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர்…
View More 6 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு மறுசீராய்வு மனு- நாராயணசாமி வரவேற்புஆளுநரை திரும்பப் பெற கடிதம் எழுதுவதால் பயனில்லை- ஆளுநர் தமிழிசை
தமிழக ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி திமுக, காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்புவதால் எந்த பயனும் இல்லை என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். புதுச்சேரி…
View More ஆளுநரை திரும்பப் பெற கடிதம் எழுதுவதால் பயனில்லை- ஆளுநர் தமிழிசைதனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு; புதுவையில் நாளை முதல் மின் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
புதுச்சேரி மின்துறை தனியார்மயத்துக்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மின்துறை பொறியாளர்கள், தொழிலாளர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை துவக்குவதாக அறிவித்துள்ளனர். யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதுச்சேரி…
View More தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு; புதுவையில் நாளை முதல் மின் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்
புதுச்சேரி மாநிலத்தின் 2022-23 ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. புதுச்சேரி சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல்…
View More புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்; என்.ஆர்.காங்-க்கு சுயேட்சை ஆதரவு
புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் சுயேட்சை உறுப்பினர்கள் 3 பேர் என்.ஆர்.காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். புதுச்சேரி ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வரும் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல்…
View More மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்; என்.ஆர்.காங்-க்கு சுயேட்சை ஆதரவுபுத்தாண்டை கொண்டாட்டத்தோடு வரவேற்ற புதுச்சேரி மக்கள்!
புதுச்சேரியில் 2021ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அம்மாநில அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து கடற்கரை சாலையில், போலீசார் குவிக்கப்பட்டனர். தீவிர ரோந்து பணியில்…
View More புத்தாண்டை கொண்டாட்டத்தோடு வரவேற்ற புதுச்சேரி மக்கள்!