புதுச்சேரியில் 3 நாட்கள் தொடர் விடுமுறையின் காரணமாக சுண்ணாம்பாறு படகு குழாமில் சுமார் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகளின் வருகையால் ரூ.25 லட்சம் வசூலானது. புதுச்சேரியில் நோணாங்குப்பம் பகுதியில் 6 கடலுடன் கலக்கும் இடத்தில்…
View More தொடர் விடுமுறை: சுண்ணாம்பாறு படகு குழாமில் குவிந்த 1 லட்சம் சுற்றுலா பயணிகள்!Puduchery
புதுச்சேரி | திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் 8 வாகனங்கள் எரிந்து நாசம்!
புதுச்சேரியில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 இரு சக்கர வாகனங்கள் மர்மமான முறையில் எரிந்து நாசமாயின. புதுச்சேரி, சேக்கீழார் வீதியில் குமரன் என்பவரது வீட்டின் முன்பு அப்பகுதியில் வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் 8…
View More புதுச்சேரி | திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் 8 வாகனங்கள் எரிந்து நாசம்!புதுச்சேரி விடுதலை நாள் கொண்டாட்டம் – புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ரங்கசாமி!
புதுச்சேரி விடுதலை நாளையொட்டி முதலமைச்சர் ரங்கசாமி கடற்கரை சாலையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துறை உள்ளிட்ட பல்வேறு படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். புதுச்சேரி யூனியன் பிரதேசம் கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் பிரெஞ்சு ஆட்சியின்…
View More புதுச்சேரி விடுதலை நாள் கொண்டாட்டம் – புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ரங்கசாமி!ஓய்வூதியத்தை உயர்த்தக் கோரி புதுச்சேரியில் நூதன போராட்டம்!
புதுச்சேரியில் ஓய்வு பெற்ற முன்னாள் அரசு அதிகாரிகள் தங்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கக் கோரி மணியடித்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். புதுச்சேரியில் மத்திய அரசின்பல்வேறு துறைகளில் பணிபுரிந்து ஓய்வுப் பெற்ற அரசு…
View More ஓய்வூதியத்தை உயர்த்தக் கோரி புதுச்சேரியில் நூதன போராட்டம்!புதுச்சேரியில் பொதுஇடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்!
புதுச்சேரியில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்நியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் 273 பேருக்கு புதிதாக…
View More புதுச்சேரியில் பொதுஇடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்!மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு தேர்த்திருவிழா!
மகாவீர் ஜெயந்தியையொட்டி புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள ஜெயின் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு, நடைபெற்ற வண்ணமயமான தேர்திருவிழாவில் 500 க்கும் மேற்பட்ட ஜெயின் சமூகத்தினர் கலந்துகொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக…
View More மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு தேர்த்திருவிழா!புதுச்சேரியில் நிலுவை ஊதியம் கோரி ஊழியர்கள் தற்கொலை மிரட்டல்
புதுச்சேரியில் இயங்கி வரும் கூட்டுறவு நிறுவனமான அமுதசுரபியில் பணியாற்றும் ஊழியர்கள், 30 மாத நிலுவை ஊதியத்தை தர வலியுறுத்தி மாடியில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில் கடந்த 50…
View More புதுச்சேரியில் நிலுவை ஊதியம் கோரி ஊழியர்கள் தற்கொலை மிரட்டல்சட்டப் பேரவை நிகழ்வுகளில் அனைத்து அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும் -புதுச்சேரி சபாநாயகர் செல்வம்!
புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வுகள் நடக்கும் போது தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து செயலர்கள் மற்றும் துறை இயக்குநர்கள் பேரவை வளாகத்தில் இருக்க வேண்டுமென சபாநாயகர் செல்வம் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் உள்ள அரசு உயர் அதிகாரிகள்,…
View More சட்டப் பேரவை நிகழ்வுகளில் அனைத்து அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும் -புதுச்சேரி சபாநாயகர் செல்வம்!புதுச்சேரியில் தனிநபர் வருமானம் உயர்வு- ஆளுநர் உரையில் தமிழிசை தகவல்
புதுச்சேரியில் தனிநபர் வருமானம் ரூ.2.22லட்சமாக உயர்ந்துள்ளதாக பட்ஜெட் கூட்டத்தொடர் உரையில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையின் 2023-24ம் ஆண்டு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை துணைநிலை ஆளுநர் தமிழிசை…
View More புதுச்சேரியில் தனிநபர் வருமானம் உயர்வு- ஆளுநர் உரையில் தமிழிசை தகவல்புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது
புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் இன்று தொடங்குகிறது. புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.…
View More புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது