பல தடைகளை எதிர்த்து சனிப்பெயர்ச்சி விழா நல்லபடியாக நடைபெற்றுள்ளது: முதல்வர் நாராணசாமி!

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் ஆலய சனீஸ்வர பகவான் சனி பெயர்ச்சி விழா இன்று நடைபெற்றது. விழாவின் காரணமாக காரைக்கால் மாவட்டம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது மேலும் 1500க்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு…

View More பல தடைகளை எதிர்த்து சனிப்பெயர்ச்சி விழா நல்லபடியாக நடைபெற்றுள்ளது: முதல்வர் நாராணசாமி!

புதுச்சேரியில் ஜனவரி 4-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு!

புதுச்சேரியில் ஜனவரி 4-ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் கமலக் கண்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாத இறுதி முதல் அனைத்து பள்ளிகளும்…

View More புதுச்சேரியில் ஜனவரி 4-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு!