“பாஜகவின் ஊழல்களுக்கெல்லாம் அமித்ஷா தலைமை தாங்குகிறார்” – நாராயணசாமி குற்றச்சாட்டு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெறும் ஊழல்களுக்கு தலைமை தாங்குவதாக புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி
குற்றம் சாட்டியுள்ளார்.

View More “பாஜகவின் ஊழல்களுக்கெல்லாம் அமித்ஷா தலைமை தாங்குகிறார்” – நாராயணசாமி குற்றச்சாட்டு!

மதுபான ஆலை அனுமதியில் ஊழல் : சிபிஐ விசாரணை கோரும் நாராயணசாமி!

புதுச்சேரி மதுபான ஆலை உரிமை பெற்ற விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தினால் முதலமைச்சர் ரங்கசாமி சிறை செல்வார் என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

View More மதுபான ஆலை அனுமதியில் ஊழல் : சிபிஐ விசாரணை கோரும் நாராயணசாமி!

“கள்ளச்சாராய விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது” – முன்னாள் முதலமைச்சர் நாரயணசாமி குற்றச்சாட்டு!

“கள்ளச்சாராய விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது” என புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாரயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.  புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நீட் தேர்வில்…

View More “கள்ளச்சாராய விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது” – முன்னாள் முதலமைச்சர் நாரயணசாமி குற்றச்சாட்டு!

“சந்தன கடத்தல் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும்” – புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாரயணசாமி பேட்டி!

புதுச்சேரி வனத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமாரின் மகளுக்கு சொந்தமான இடத்தில் சந்தனக்கட்டை பறிமுதல் செய்தது தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என அம்மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து, புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர்…

View More “சந்தன கடத்தல் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும்” – புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாரயணசாமி பேட்டி!

“சீனா ஆக்கிரமித்துள்ள இடத்தை மீட்கமுடியாத பிரதமர் மோடிக்கு கச்சத்தீவு பற்றி பேச தகுதி இல்லை” – முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி!

சீனா ஆக்கிரமித்துள்ள இடத்தை மீட்கமுடியாத பிரதமர் மோடி கச்சத்தீவைப் பற்றி பேச தகுதி இல்லை என புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு 50 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ்…

View More “சீனா ஆக்கிரமித்துள்ள இடத்தை மீட்கமுடியாத பிரதமர் மோடிக்கு கச்சத்தீவு பற்றி பேச தகுதி இல்லை” – முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி!

“தேர்தலுக்கு பின்னர் பாஜகவிடமிருந்து புதுச்சேரி முதலமைச்சர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” – முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அறிவுறுத்தல்!

“சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சி அமைக்க முயற்சி செய்யும் என்பதால் முதலமைச்சர் ரங்கசாமி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் இந்தியா கூட்டணி சார்பில்…

View More “தேர்தலுக்கு பின்னர் பாஜகவிடமிருந்து புதுச்சேரி முதலமைச்சர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” – முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அறிவுறுத்தல்!

அண்ணாமலை தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் – நாராயணசாமி குற்றச்சாட்டு

வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் அண்ணாமலை தவறான செய்தியை பரப்பி தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர்…

View More அண்ணாமலை தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் – நாராயணசாமி குற்றச்சாட்டு

தமிழிசை என பெயர் வைத்துக்கொண்டு தமிழை அழிக்கிறார் ஆளுநர் – நாராயணசாமி ஆவேசம்

தமிழிசை என்ற பெயர் வைத்துக்கொண்டு புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ பாடதிட்டத்தை புகுத்தி தமிழ் மொழியை அழிக்கும் வேலையை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்வதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளார்.  இன்று செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முன்னாள்…

View More தமிழிசை என பெயர் வைத்துக்கொண்டு தமிழை அழிக்கிறார் ஆளுநர் – நாராயணசாமி ஆவேசம்

மாநில அந்தஸ்து விவகாரம் – புதுச்சேரியில் சூடுபிடிக்கும் அரசியல் களம்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், முதல்வர் ரங்கசாமிக்கு துணை நிற்போம் என்று திமுக தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் மாநில அந்தஸ்து பெறமுடியவில்லை என்றால் முதல்வர் பதவி விலக…

View More மாநில அந்தஸ்து விவகாரம் – புதுச்சேரியில் சூடுபிடிக்கும் அரசியல் களம்

புதுச்சேரியில் சாராய ஆறு ஓடுகிறது; கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாராயணசாமி ஆவேசம்

புதுச்சேரியில் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் மதுபானக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட சாமிபிள்ளைதோட்டம் பகுதியில் புதிய மதுபான கடை அமைப்பதற்கு அரசு அனுமதி…

View More புதுச்சேரியில் சாராய ஆறு ஓடுகிறது; கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாராயணசாமி ஆவேசம்