10, 12ம் வகுப்புகளுக்கு நேரடி பொதுத்தேர்வு

தமிழ்நாட்டில், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார் சென்னை திருவல்லிக்கேணியில், தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் இரண்டாம்…

View More 10, 12ம் வகுப்புகளுக்கு நேரடி பொதுத்தேர்வு

தொடங்கியது சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி

சென்னை சைதாபேட்டை பெண்கள் மேல்நிலை பள்ளியில் சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கடந்த…

View More தொடங்கியது சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி

60 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன

தமிழ்நாடு அரசின் நேரடி கொள்முதல் மூலம் 60 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க, தமிழ்நாடு அரசு நேரடியாக…

View More 60 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன

குன்னூரில் மீண்டும் தொடங்கிய தடுப்பூசி செலுத்தும் பணி!

குன்னூரில் கொரோனா தொற்று காரணமாக தடை செய்யப்பட்ட பகுதியில் தடுப்பூசி செலுத்தும் பணியினை சுகாதார துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆரம்ப கட்டத்தில்…

View More குன்னூரில் மீண்டும் தொடங்கிய தடுப்பூசி செலுத்தும் பணி!