காற்று மாசு காரணமாக, டெல்லியில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் காற்றின் தரமும்…
View More மோசமடைந்த காற்றின் தரம் – டெல்லியில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு உத்தரவு!Online classes
காற்று மாசு அதிகரிப்பு எதிரொலி | டெல்லி முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு!
டெல்லியில் காற்று மாசு காரணமாக தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருவதால் பொதுமக்கள் சுவாச…
View More காற்று மாசு அதிகரிப்பு எதிரொலி | டெல்லி முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு!கனமழை எதிரொலி | “#OnlineClass-களை தவிர்க்க வேண்டும்” – அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவு!
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆன்லைன் வகுப்புகளை நடத்தக் கூடாது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவிட்டுள்ளார். தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு…
View More கனமழை எதிரொலி | “#OnlineClass-களை தவிர்க்க வேண்டும்” – அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவு!“காலாண்டு விடுமுறையில் #OnlineClass நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை” – TN பள்ளிக் கல்வி துறை எச்சரிக்கை!
காலாண்டு விடுமுறையில் இணைய வழியில் வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு கல்வித் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் அரசு, அரசு…
View More “காலாண்டு விடுமுறையில் #OnlineClass நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை” – TN பள்ளிக் கல்வி துறை எச்சரிக்கை!கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் – அமைச்சர் விளக்கம்
சக்தி மேல்நிலைப்பள்ளியில் வன்முறை நிகழ்ந்த நிலையில், பள்ளி இயங்க முடியாத சூழலில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூர்…
View More கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் – அமைச்சர் விளக்கம்ஆகஸ்ட் 18 முதல் பொறியியல் வகுப்புகள் ஆரம்பம்
ஆகஸ்ட் 18ஆம் தேதி வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் வழியாக…
View More ஆகஸ்ட் 18 முதல் பொறியியல் வகுப்புகள் ஆரம்பம்ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை வகுக்கக் குழு அமைப்பு!
ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை வகுக்க குழு அமைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் ஆன்லைன் வகுப்புகளை முறையாக கண்காணிப்பது குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை…
View More ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை வகுக்கக் குழு அமைப்பு!