சிலிண்டர் விலை ரூ.269 உயர்வு

வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டரின் விலை 269 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டரின் விலை 269 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதன் மூலம் அதன் விலை ரூ. 2,406…

View More சிலிண்டர் விலை ரூ.269 உயர்வு

அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7% வரை உயர்வு

இன்று முதல் பாராசிட்டமால் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலை உயர்கிறது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக அத்திவசிய பொருட்களின் விலை உயர்ந்துக்கொண்டே வருகின்றது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலை நாளுக்கு நாள்…

View More அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7% வரை உயர்வு

சிலிண்டருக்கு மாலை அணிவித்து எதிர்ப்பை தெரிவித்த எம்.பி

டெல்லியில் விலை உயர்வை எதிர்த்து போராட்டம் நடந்து வரும் நிலையில், சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் தனது எதிர்ப்பை தெரிவித்தார்.  பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு…

View More சிலிண்டருக்கு மாலை அணிவித்து எதிர்ப்பை தெரிவித்த எம்.பி

விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம்

எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 76 காசுகள் உயர்ந்து 107 ரூபாய்…

View More விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம்

தமிழ்நாட்டிற்கு படையெடுக்கும் இலங்கை தமிழர்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால், தமிழ்நாட்டிற்கு 4 மாத கை குழந்தையுடன் 5 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடியில் தஞ்சம் புகுந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு,…

View More தமிழ்நாட்டிற்கு படையெடுக்கும் இலங்கை தமிழர்கள்

கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஓபிஎஸ் வலியுறுத்தல்

கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 10 மாதங்களாக வீடு கட்டும் பொருட்களான இரும்பு…

View More கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஓபிஎஸ் வலியுறுத்தல்

மு.க.ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்

விலைவாசியைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் பொது மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.…

View More மு.க.ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்

சென்னையில் ரூ.97-ஐ நெருங்கிய ஒரு லிட்டர் பெட்ரோல்!

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 97-ஐ நெருங்கியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து கொள்ளலாம் என்ற மத்திய அரசின்…

View More சென்னையில் ரூ.97-ஐ நெருங்கிய ஒரு லிட்டர் பெட்ரோல்!

பெட்ரோல் விலை உயர்வால் அமளி: நாடாளுமன்ற இரு அவைகள் ஒத்திவைப்பு!

பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்றுத் தொடங்கியது. இரண்டாவது நாளான இன்று…

View More பெட்ரோல் விலை உயர்வால் அமளி: நாடாளுமன்ற இரு அவைகள் ஒத்திவைப்பு!

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசின் வரிதான் காரணம்: நிதிச் செயலாளர்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு, மத்திய அரசின் வரி விதிப்பு தான் காரணம், என தமிழக நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று தாக்கல்…

View More பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசின் வரிதான் காரணம்: நிதிச் செயலாளர்