குழந்தைகளுடன் தவித்த இலங்கை தமிழர்கள் 12 பேர் மீட்பு
தனுஷ்கோடி மணல் திட்டில் குழந்தைகளுடன் தவித்த 12 இலங்கை தமிழர்களை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டு, அகதிகள் முகாமில் தங்கவைத்தனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின்...