கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

குஜராத்தின் போர்பந்தர் விமான நிலையத்தில் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.  இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ‘ஏஎல்எச் துருவ்’ குஜராத் மாநிலம் போர்பந்தரில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விபத்துக்குள்ளானது.…

View More கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

#Gujarat -ல் கனமழை – வெள்ளத்தில் சிக்கிய 33 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!

குஜராத் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த 33 பேர் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.  குஜராத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் வதோதரா, போர்பந்தர் உட்பட…

View More #Gujarat -ல் கனமழை – வெள்ளத்தில் சிக்கிய 33 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!

குழந்தைகளுடன் தவித்த இலங்கை தமிழர்கள் 12 பேர் மீட்பு

தனுஷ்கோடி மணல் திட்டில் குழந்தைகளுடன் தவித்த 12 இலங்கை தமிழர்களை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டு, அகதிகள் முகாமில் தங்கவைத்தனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின்…

View More குழந்தைகளுடன் தவித்த இலங்கை தமிழர்கள் 12 பேர் மீட்பு

தமிழ்நாட்டிற்கு 4000 பேர் வரை அகதிகளாக படையெடுக்க வாய்ப்பு!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருவதால் 2000 முதல் 4000 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புக வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் தற்போது விண்ணைமுட்டும் அளவிற்கு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.…

View More தமிழ்நாட்டிற்கு 4000 பேர் வரை அகதிகளாக படையெடுக்க வாய்ப்பு!

தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்த இலங்கை தமிழர்கள்…காவலில் வைக்க உத்தரவு

இலங்கையில் இருந்து அகதிகளாக ராமேஸ்வரம் வந்த 4 பேரை காவலில் வைக்க ராமேஸ்வரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக, அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக பெரும்…

View More தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்த இலங்கை தமிழர்கள்…காவலில் வைக்க உத்தரவு

தமிழ்நாட்டிற்கு படையெடுக்கும் இலங்கை தமிழர்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால், தமிழ்நாட்டிற்கு 4 மாத கை குழந்தையுடன் 5 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடியில் தஞ்சம் புகுந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு,…

View More தமிழ்நாட்டிற்கு படையெடுக்கும் இலங்கை தமிழர்கள்